வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நிர்மலா மேடத்தின் தனி சிறப்பு ஆட்சி முறை நாட்டிற்கே உகந்தது நாட்டின் புதைந்து கிடந்த வருமானத்தை பான் மடங்கு அதிகரித்துளார் நன்றி நன்றி நன்றி
இது இந்திய அரசின் மற்றும் நிதி அமைச்சகத்தின் வெற்றி. மோடி அரசில் பெரு நிறுவனங்கள் கடன் மோசடி அல்லது வரி மோசடி செய்தால் வெளிநாட்டிற்கு ஓடினாலும் உள்நாட்டில் இருந்தாலும் சிறை உறுதி என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது நல்ல விஷயம். பாரத மக்கள் மோடி ஏன் பிரதமராக தொடர வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் இரண்டு முறை குறைந்தது மோடி பிரதமராக வர வேண்டும் தொடர்ந்து.