வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சிகிச்சையளித்த பின் இறந்திருக்கிறார் அப்பொழுது மருத்துவர்களின் தவறு ஆனால் பாம்பு பிடிப்பவர்களுக்கு பாடமென்று சொன்னால் எப்படி சாமி..
கழுத்தில் சுற்றிக்கொண்டால் பாம்பு பிடி வீரரல்ல. பைத்தியம். மகனை விட்டது புண்ணியம்.
பாம்பின் விஷத்தை விட திராவிஷம் மிக மிக கொடியது
பிடித்த பாம்பை அப்பொழுதே பணியில் ஒரு பையில் எடுத்துக்கொண்டு போய் காட்டிலே அவிழ்த்து விட்டிருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பர். பாம்புக்கும் அதற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்
இதே மரீனா கட்டழகர் ஆக இருந்தால் பாம்பிற்கே லஞ்சம் கொடுத்து அதை வேலை செய்யவிடாமல் மூளையை மழுங்கடித்து இருப்பார். இதாண்டா திராவிட மாடல் இப்பவாவது புரிஞ்சுக்கோங்க
இவனுங்க பாம்பை விழுந்து கடிக்காம விட்டா போதும்
அழகிய பாம்பிடமும் அழுகிய திமுகவிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பாம்பு மிக நல்ல ஜந்து. தானாக யாருக்கும் தீங்கு செய்யாது. இவர்கள் அப்படியா?