வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உங்களையெல்லாம் தேர்ந்தெடுத்த அவமானதைவிட மோசமான அவமானம் இல்லை.
அலங்கார ஊர்திகள் குடியரசின் அல்லது குடியரசின் பெருமைகளை விளக்குவதாக மட்டுமே இருக்கவேண்டும் சித்து ஜீ .... அரசியல் ரீதியாக இருக்கக் கூடாது .....
அவிங்க ஏற்கனவே உனக்கு ஒட்டு போட்டதற்கு பெருத்த அவமானத்தில் உள்ளார்கள்...எரிச்சலை கிளப்பதே போயிடு.
ஆட்டம் ரோம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு
சித்து.... முந்தைய கான் கிராஸ் ஆட்சியில் என்ன விதிப்படி நடந்தார்களோ... அதே போல தான் இப்போதைய அரசும் நடந்து இருக்கிறது... அதனால் புதுசாக கம்பி கட்ட வேண்டாம்.
இம்மாதிரி நாசகார அரசியல் வியாதிகளை அடியோடு ஒழித்தல் மட்டுமே நாடு உருப்படும் . தேர்வு குழு ஒரு குறிப்பிட்ட முறையில் ஊர்திகளை தேர்வு செய்கிறது . முன்பு தமிழ் நாடு அரசு ஊர்தியில் உருப்படாத கேடு கெட்ட அரசியல் வியாதிகளை வைத்து அனுப்பியது ... அதுவும் நிராகரிக்கப்பட்டது .எனவே இதில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை . இந்த கேடு கெட்ட அரசியல் வியாதிகள் மட்டுமே அரசியல் செய்கிறார்கள் .
இலவச திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, அலங்கார ஊர்தியை அலங்கோலமாக விட்டுவிட்டார்கள். தனது கையாலாகாத தனத்திற்கு சீதாராம்மையா மத்திய அரசை குற்றம் சாட்டுகிறார். எல்லாம் ஸ்டாலினிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயம்.
நீங்கள் தேசத்துக்கு எதிரிகளான சோனியா & ராகுல் ஜோக்கார்களை வைத்து ஊர்தி அனுப்பினால் , அது மற்ற 133 கோடி இந்தியர்களுக்கு பெரும் அவமானம்
நாட்டின் பிரதமரை நீங்கள், பிரதமருக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்காமல் கண்டபடி வாய்க்கு வந்தபடி பேசி அவமானப்படுத்தினால் இதுதான் விளைவு.