வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நாகை திருவாரூர் மாவட்டங்களுக்கு பலனில்லை. பெரும்பாலான வாய்க்கால்களில் தூர் வாரப்படவில்லை என்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலம் என்பதெல்லாம் பொய்.
தண்ணீரை திறக்க வேண்டிய காலத்தில் மனம் உவந்து திறந்து விட்டுக் கொண்டிருந்தாலோ அல்லது அறிவுசார் ஆணையம் அறிவித்த பொழுது திறந்து விட்டுக் கொண்டிருந்தாலோ
நீர் வருவது மகிழ்ச்சியான விபரம். சிக்கனம் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு வீட்டு கிணறுகளிலும் நீர் நிறைவாய் இருக்கவேண்டும் மறைந்த ஜெயலலிதாவை நினைவில்கொண்டு இயற்கை நீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் தொடர மக்கள் தொண்டு.. அரசு தயவு தேவையில்லை.
இவ்வளவு தண்ணீரை திறந்து விட யாருக்குதான் மனசு வரும். கோதாவரியை காவேரியுடன் இணைத்துவிட்டு மேகதாது அணை கட்ட விட வேண்டும்
டெல்டா மாவட்ட வியசாயப் பெருமக்களின் வயிற்றில் பாலை வார்த்து துயர் துடைக்க உதவிய இறைவனுக்கு கோடாண கோடி நன்றிகள் உரித்தாகட்டும்.
நீடுழி வாழ்க காவேரி தாயே....
மகிழ்ச்சி❤️
இந்த வருடம் ஆடி பெருக்கு மிக ஜோராக இருக்கும்.
சிறப்பு
மேலும் செய்திகள்
தயாரிப்பு அம்சங்கள், மேம்பாடுகளால் ஈர்க்கப்படும் அட்டகாச அரட்டை செயலி
54 minutes ago | 2
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!
2 hour(s) ago | 1
மகாநவமி நவராத்திரி உற்சவம் : 15 யானைகள் அணிவகுப்பு
8 hour(s) ago
35 வயது பெண்ணுடன் திருமணம்: மறுநாளே உயிரிழந்த 75 வயது முதியவர்
10 hour(s) ago | 10
பொருளாதார குற்றங்களில் மும்பைக்கு முதலிடம்
10 hour(s) ago | 5