வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஜெய் ஸ்ரீராம் ....
இதுக்கும் கடன் வாங்குவாரோ ...???
அவராவது கடன் வாங்கி தொழில் நடத்துகிறார் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுக்கிறார். ஆனால் தமிழக அரசு எட்டரை லட்சம் கோடி கடன் வாங்கி இலவசம் கொடுக்கிறது.. அது தான் பேராபத்து. போ போயி அறிவை வளத்துக்க
ஹனுமான் உலக மகா பணக்காரன் ஆகணும்னு எப்பவும் ஆசைப்படமாட்டார்.....
நம்ம நாட்டில் ஏற்கனவே வேலை இல்லாத் திண்டாட்டம் தான் இன்னும் வருங்காலத்தில் அது அதிகமாகும் ,வருமானத்திற்காக வேலை வாய்ப்புக்காக மனிதன் தன்னுடைய போட்டியைத் தானே தயார் செய்வான்....
வேலையில்லா திண்டாட்டம் வரும்னு சொல்லறாங்களே. உண்மைதானா
ஹனுமான் பெயரை வைப்பது தவறு இல்லை, ஆனால் அவரைப்போல நேர்மையாக, உண்மையாக இருக்கணும், இல்லையேல் அம்போதான்.
நம்ம நாட்டு அரசியல்வாதிகள் செய்யும் லஞ்சம் மற்றும் ஊழல்களை முற்றிலும் தவிர்க்க பாடுபட்டு மக்கள் அரசாங்கத்திற்குச் செலுத்தும் வரிப்பணத்தை விரயங்கள் செய்யாமல் தடுக்க ஏ.ஐ அரசியல்வாதிகள் நிச்சயம் கண்டுபிடிக்கப்பட வேண்டும் ,பல தலைமுறைகளுக்கு சொத்துக்களைக் குவிக்கும் அரசியல்வாதிகளை அறவே ஒழிக்க வேண்டும்.நாட்டின் உயர் பதவிகளுக்கும் மக்களின் வரிப்பணம் பல லட்சம் கோடிகளில் செலவு செய்யப்படுவதால் அந்தச் செலவுகளைக் குறைக்க மற்றும் அறவே தவிர்க்க ஏ ,ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும் .
திராவிட மாடலுக்குப் போட்டியாக ஏ ஐ மாடல் துவங்குவதா...
சாராய ஆலைகள் வைத்துள்ள எங்கள் கட்சிப்பிரமுகர்களுக்கு நாங்க அடிமையா இருக்கோம்... அவர்களை விட பன்மடங்கு அதிகமாக அம்பானி சம்பாதிக்கிறார்... நாட்டுக்கும் பயனுள்ள தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்கிறார் ...... இது எங்களுக்கு பொறாமையா இருக்கு .......
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள். ஆனால், வேலை வாய்ப்பை பறிக்க கூடாது
எண்பதுகளில் கம்பியூட்டர் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பம் வந்தபோது கூட இப்படித்தான் சொன்னார்கள் ...... ஆனால் அவற்றின்மூலம் இன்று கோடிக்கணக்கான பேர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள் ......
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
26 minutes ago
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5