வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஜாபர் க்ரித்திகாவிற்கு ஒரு இடம் புடிச்சு வை
அடிச்சி கூட கேட்பாங்க, சின்ன விடியல் பேரை சொல்லிடாதே
வழக்கு வாய்தா என இழுத்தடிக்காமல் காலா காலத்தில் தண்டனை கொடுத்தாலே நாடு உருப்படும்
சிறைக்கு சென்றவர் , சிறைக்கு எள்பவர், சிறைக்கு செல்லப்போகுபவர்கள் எல்லோருமே அமைச்சர் பெருமக்களாக இருப்பதால் இவருக்கும் அதே நிலை சீக்கிரமே வரும் இதுதான் ஜனநாயகத்தின் முடியாட்சி தத்துவம் வந்தே மாதரம்
இவர்களது முக்கிய எஜமானர்கள் எப்பொழுது கைது செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தமிழகம் காத்திருக்கிறது போதைப்பொருள் கடத்தி முழு சமுதாயத்தையும் சீரழிப்பது மனித குலத்துக்கே எதிரான மாபெரும் குற்றம் பல தெற்காசிய நாடுகள் போல இந்தியாவும் போதைப்பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் - இல்லை என்றால் போதைப்பொருள் கடத்துவதை ஒரு சாதாரண கடத்தலாக நினைத்து சமுதாயத்தையே சீரழிக்க முயல்வார்கள்