வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மம்தா முன் யோசனையின்றி முடிவெடுப்பவர்.கம்யூனிஸ்ட் ஆட்சி நானோ,தயாரிக்கடாடாவுக்குஇடம்பிரச்னையில் கவிழ்ந்தது.ஒரு பெண் ஆட்சியில் பெண் பலாத்கார கொலையில் ..?
ஜிஹாத் கும்பல் தேசவிரோத கும்பலை அடக்க மீண்டும் கழுவில் ஏற்றி கொல்லும் மரணதண்டனை முறை கொண்டு வர வேண்டும்....
இதற்கும் ஆர்எஸ்பாரதி ஊடகங்களில் முட்டு கொடுக்கிறார்கள். கேவலமான ஜென்மங்கள்
மணிப்பூரில் நடந்த சம்பவத்திற்கு 356 பயன்படுத்த சொன்னீரா இல்லையென்றால் ஏன் சொல்லும்
குண்டர்களை வைத்து அணைத்து ஆதாரங்களையும் அழித்தபின்னர் விசாரித்து ஒன்றும் ஆகப்போவது இல்லை. அணைத்து இடங்களிலும் கண்காணிப்பு காமிராக்களை வைத்து கண்காணிக்க வேண்டும். அகால நேரங்களில் பணி முடிந்தால் வீட்டில் பத்திரமாக கொண்டு விட போக்குவரத்து வசதிகளை அரசே ஏற்படுத்த வேண்டும் .
கொடுத்து ? ஆளும்கட்சிக்கு இவர்கள் மாம்பழம் வருகிறது , எதிர்க்கத்திகளுக்கு அண்டை எதிரி நாட்டில் இருந்து மாம்பழம் வருகிறது செஞ்சோற்றுக்கடன் ? யார் யார்மீது நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் . துருக்கியில் சம்பவம்தான் இன்று உலகம் முழுவதுமே நடக்கிறது . சிறைச்சாலைகளில் இருப்பவர்களின் நலனில் காட்டும் அக்கறை மக்கள் மீது காட்டினாள் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வருக்கு உடனடியாக வேலை வழங்கிய மாநில அரசை கலைக்க வேண்டும். காவல் துறை உயர் அதிகாரிகள், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும். வேறு மாநில உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டும்.
356 in WB is the only solution but this spineless central government headed by modi is incapable of doing it.
மேலும் செய்திகள்
டிச.,1ம் தேதி துவங்குகிறது பார்லி குளிர்கால கூட்டத் தொடர்
1 hour(s) ago | 2
மும்பை- லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி
2 hour(s) ago | 3
காஷ்மீரில் என்கவுன்டர்: பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
5 hour(s) ago | 4
42 நாட்கள்; 52 லட்சம் வாகனங்கள்: பண்டிகை கால விறுவிறு விற்பனை
6 hour(s) ago | 1