வாசகர்கள் கருத்துகள் ( 34 )
மோடி போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது
1965-il இந்தியா பாகிஸ்தான் யுத்தம் வந்த பொழுது இந்தியாவின் எல்லைப்புற மாநிலங்களிலும் ,ஏன் தமிழ்நாட்டில் கூட blackout செய்ய உத்திரவு வந்தது. ஜவஹர்லால் நேரு தேவையில்லாமல் காஷ்மீர் பிரச்சனையை ஐ .நா சபைக்கு கொண்டு சென்றார். அதனால்தான் காஸ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானும் ,சீனாவும் பிடித்துக்கொண்டன. காங்கிரஸ் இந்த தேசத்துக்கு செய்த த்ரோகத்தினால் இன்று இந்தியா மக்கள் தீராத துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். பி.ஜே.பி யை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நாட்டுக்கு துரோகம் செய்யாதீர்கள்.
If Modi is smart, he should occupy Pakistani Kashmir with this war. What did we get out of this war? Killing terrorists not enough. We need our land back that Nehru donated for free
In today’s world relationship between two countries cannot be viewed in isolation. World opinion matters. The blunder of 1948 cannot be rectified so easily .
கல்யாணா ஒப்பந்தத்தையே தலாக் சொல்லி மீறும் மக்களிடம் போர் நிறுத்திட்டேனு சொன்னா எப்படி இருக்கும்
போர் நிறுத்தம் வேண்டும் என்று அவர்கள் விரும்பியது நிரந்தர போர் நிறுத்தத்திற்கு அல்ல. அவர்களுக்கு வேண்டிய ஆயுதம் சீனா, துருக்கியிலிருந்து வருவதை உடன் பாதுகாப்பாக இறக்கி வைத்து மீண்டும் போருக்கு தயாராக இருப்பதற்காக தான். நயவஞ்சகர்கள். திருந்த மாட்டார்கள். நன்கு அவர்களை அடித்து துவம்சம் செய்து அவர்களிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் இருக்கும் இடங்களை தேடி கண்டுபிடித்து முதலில் அவைகளை செயலிழக்க செய்ய வேண்டும். பாகிஸ்தான் பிடியில் இருக்கும் காஷ்மீர் இடத்தை மட்டும் நமதாக்கி கொண்டு அங்கிருக்கும் தீவிரவாதிகளுக்கு உதவிய அந்த மக்களும் தீவிரவாத குணம் கொண்டவர்கள் தான். அவர்களை பாகிஸ்தானுக்கு விரட்டி விட வேண்டும். இல்லாவிடில் நம் நாட்டில் அரசியல்வாதிகள் போர்வையில் நாட்டிற்கு எதிராக ஊளையிடும் சில நரிகளுடன் சேர்ந்து அவர்களும் கூட்டு சதி செய்ய முற்படலாம் என்ற கருத்து எல்லோருக்கும் இருக்கிறது. அல்லது நம் நாட்டு விசுவாசிகள் பலருக்கு அங்கு வீடு கட்டி கொடுத்து அவர்களை அங்கு குடி அமர்த்த வேண்டும். நல்ல திறமையான நம் இராணுவ படைகளுக்கும், அதன் சிறந்த தலைமைக்கும், நம் நாட்டின் பெருமைமிகு தலைமைக்கும் அடியேனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பாராட்டுதல்கள்.
DGISPR Ahmed Shareef Chaudhry is the son of a UN and US designated global terrorist Sultan Bashiruddin Mahmood. His father provided Osama Bin Laden information about chemical, biological and nuclear weapons.
நம்ப முடியாத ஒரு நாடு அந்த ஸ்தானம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் சொல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டார்கள்,
சார், இந்த சீனா ட்ரோன் நேத்து நைட் லாஹோர் ல இருந்து அனுப்புனது இப்போ தான் இந்தியா பார்டர் வந்தது..... பாகிஸ்தான் புதிய தகவல்....
சூப்பர்லேட்டிவ் கமெண்ட். வாசித்தவுடன் வாய்விட்டு சிரித்தேன்.
போர் நிறுத்தம் யாருடன்? பாகிஸ்தான் அரசு, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள். மூன்றும் ஒன்றுக்கு ஒன்று கட்டுப்படாது. டிரம்ப் யாருடன் பேசினார்?
கல்யாண ஒப்பந்தத்தையே தலாக் சொல்லி மீறும் நபர்களிடம் போர் ஒப்பந்தம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் காண்பித்து இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் அவன் புத்திய காண்பிச்சுட்டான். போர் நிறுத்தமென்று சொல்லி நாம் அசந்து ஏமாந்திருந்தால் நாசம் செய்ய ஒரு முயற்சி. இனி தயவு தாட்சண்யம் காட்டவே கூடாது. பாகிஸ்தான் உள்ளே புகுந்து துவம்சம் செய்ய வேண்டியது தான்.