வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வளர்ச்சி குறைஞ்சா இப்பிடித்தான் எல்லா நாட்டிலும் செய்யறாங்க.
வங்கிகள் சேமிப்புகளுக்கு அளிக்கும் வ ட்டி விகிதம் குறையும் ,வட்டியையை வைத்து வாழும் முத்த குடிமக்கள் வருமானம் குறையும்
எதை தின்றால் பித்தம் தெளியும் எனும் நிலையில் பிஜேபி அரசு. சரிந்து போன பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ரெப்போ வட்டிவிகிதம் குறைப்பு என்ற மாயாஜால செயல். இதெல்லாம் நிதி அமைச்சகத்தின் தோல்வியை பறை சாற்றுகிறது.
இதோட வந்துட்டாரு எகானாமிஸ்ட், பொருளாதார சரிவு, முத்து குடும்பத்துடன் பிச்சை எடுக்கிறார். அதுக்கு தான் விடியல் ஓசி பஸ் ,கலைஞர் உரிமை தொகை கொடுக்கிறார்
முத்து இது ரிசர்வ் வங்கியின் செயல். நிதி அமைச்சகத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றுகூட தெரியாமல் புலம்புகிறீர்களே
காலத்துக்கு ஏற்ற சரியான முடிவு. வருமான வரி குறைந்து சேமிக்கும் பணத்தை வீடு, வாகனம், தொழிலில் முதலீடு செய்ய, இந்த வட்டி குறைப்பு பயனுள்ள ஈர்ப்பை ஏற்ப்படுத்தும். ஆனால் சம்பந்தம் இல்லாத அந்த ரகுராம்ராஜன் என்னதையாவது கிளப்பிவிடுவார் பாருங்க!!.
பதவிக்கு வந்து ஒரு மாசம்தான் ஆகுது. பா.ஜ ஆளுங்க மாதிரியே தானே பெருசா சாதிச்சுட்ட மாதிரி பேசுறாரு.