வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நீங்க அகதிகளை வெளியேற சொல்றீங்க. இதை தான் நாங்க சொல்றோம் எங்க ஊர்லே சட்ட விரோதமா இருக்கிற உங்க சொந்தக்காரங்ககிட்ட. ஆனா எங்க ஊர்லே இருக்கிறவங்க வேற விதமா பேசுறாங்க. உமது வினை உம்மை சுடுகிறது இப்பொழுது.
சாத்தான் வேதம் ஓதுகிறது. முதலில் பயங்கரவாத்த்தையும் தீவிரவாத்த்தையும் நீ நிறுத்து பிறகு ஈப்கன் பற்றி பேசலாம். ஆக்கரமிப்பு செய்த காஷமீரை விட்டு நீ ஓடு. பிறகு ஆப்கானியர்களை சொல்லலாம்
இப்படி தான் நம்ம கிங் பின் அமைச்சராக இருந்த போது பங்களா தேஷ் காரனுக்கு இங்கு என்ன வேலை? என்று கேட்டாப்ல . இப்போ அவனுவளுக்கு வாக்குரிமை கொடுத்தே தீரணும்னு ஒத்தக் கால்ல நிக்கறாப்ல. என்ன த்தைச் சொல்ல?
அதில் இன்னொரு விஷயம். ஆப்கான் வடக்கு எல்லை பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்லை மிக நெருக்கமாக உள்ள ஒரு பகுதியாகும். நிச்சயம் அந்த புள்ளி வழியாக ஆப்கான் அகதிகள் தானாகவும் பாக்.கால் திட்டமிட்டு ஊடுறவ வைத்தும் சகட்டு மேனிக்கு இங்கு நுழைந்து விடுவார்கள். பிறகு இனப்பெருக்கம்.
Where is Satya raj, Prakash raj, and others??? Let us send all Rohingya and Bangladeshi to their countries
அதை நீ சொல்ற. எல்லா இடங்களிலும் உங்க ஆட்கள் எவ்வளவு அட்டகாசம் செய்றாங்கன்னு போய் பாரேன்
பெரும்பாலான பிசினஸ் ஆப்கனிஸ்தான் அகதிகள் கையில் ..இவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு ரேஷன் கார்டு ..டிரைவிங் லைசென்ஸ் கொடுத்திருக்கிறார்கள்
அப்படிவா வழிக்கு. தலைவலியும், காய்ச்சலும், தனக்கு வந்தால்தான் தெரியும். இப்போ என்னபண்றீங்க, உடனடியா ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேறுங்க. உங்க விரலை வெச்சே, உங்க கண்ணை குத்தினா தான் சரிப்பட்டு வரும். கூட்டு பஞ்சாயத்த, எழுது தீர்ப்ப.
ஐரோப்பா முழுவதும் உங்க ஆளுங்க சட்ட விரொதமா தங்கி இருக்காங்க. உன் நாட்டில் தீவிர வாதிககளை தவிர வேறு ஒருத்தனும் இல்லை
அப்படியே காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து நீங்கள் மொத்தமாக உடனைடியாக வெளியேறுங்கள். ஏனெனில், அது எங்கள் இந்திய நாட்டிற்கு உரிமையான எங்களுக்கு சொந்தமான பகுதி. கவாஜா அவர்களே, இப்போது தெரிகிறதா நீங்கள் உருவாக்கி, வளர்த்து எங்கள் எல்லைகளுக்குள் திருட்டுத்தனமாக அனுப்பிய உங்களது தீவிரவாதிகளின் செயல்கள் எங்களுக்கு எப்படி வலித்தது, இன்றும் வலிக்கிறது என்று?