வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இடுக்கண் வருங்கால் நகுக ... என்றுதான் திருவள்ளுவர் கூறி இருக்கிறார். ஆனால், இங்கே கூடப்பிறந்த அண்ணன் மற்றும் அவன் குடும்பம் பெரும் சிக்கலில் இருக்கும்போது, கூடப்பிறந்த தம்பி நகுக அல்ல, நழுவுக என்று தன்னுடைய குடும்பத்துடன் நழுவிவிட்டார். ஆகா, என்னே அண்ணன்-தம்பி பாசம். ஆனால் ஒன்று, அண்ணன் மற்றும் அவன் குடும்பம் பெரிய 4 2 0 குடும்பம்தான்.
ரேவண்ணா ரவுடித்தனம் மூலம் பிரபலமான சம்பவம்?. 1983 இல் தேவகெளடா விற்கு பதில் ராமகிருஷ்ண ஹெக்டே எதிர்பாராதவிதமாக முதல்வரான சமயத்தில் ரவுடி கும்பலுடன் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டு பிரபலமானார். இப்போது அவர் படும் கஷ்டங்களை மற்றவர்கள் ரசிக்கும் நிலை.
குட்டி ராதிகா மிஸ்ஸிங்...
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
2 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
5 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
7 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
9 hour(s) ago