வாசகர்கள் கருத்துகள் ( 13 )
குறைந்த பட்சம் 15 வருடங்களுக்கு தண்டனை தான் நல்லது!
1 கோடி ரூபாய் கைல வெச்சிருக்கவன் ஏன் விமானத்துக்கு மிரட்டல் விட்டுட்டு இருக்க போறான் ? அதைவிட 10 வருட சிறை என்று அறிவியுங்க .அதுக்கு மேல கடும் குற்றவாளிகளை சிறையில் அடைத்து பிரியாணி போடாமல் கடுமையான உடல் உழைப்பு உள்ள சாலை போடுவது போன்ற வேலைகளுக்கு பயன் படுத்துங்க
முதல்ல ஆளை கண்டு பிடிக்கப் பாருங்க அதுவே முடிய வில்லை கேசு அப்புறம் போடலாம்.... நான் சொல்ல நினைச்சேன்...... நீங்கள் சொல்லிவிட்டீர்கள் .....
ஒரு கோடி அபராதம் அல்லது ஆயுள் தண்டனை என்று சட்டம் கொண்டு வரவும் ஏனென்றால் எல்லோராலும் ஒரு கோடி கட்ட முடியாது.
இந்த புதிய சட்டத்திருத்தத்தின் படி ரூ.1.லட்சம், ரூ.50 லட்சம் என ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கலாம்... ரொம்ப அறிவார்ந்த துறையா இருக்கே... ஆளைப் புடிச்சாத்தானே அபராதம் கட்டச்சொல்லுவீங்க... ஒருவேளை.. ஆன்லைன் ல கட்டிட்டு தங்கம் ன்னு போன்லேயே கொஞ்சுவீங்களோ ??
ஆளை பிடிச்சாலும் கைல 1 கோடி இருக்க வேண்டாமா இருந்தா அவன் ஏன் இந்த வேலைய பக்க போரான்
பேசாமல் தாமதம் செய்யாமல் தொங்க விடுவதுதான் சரி
அபராதம் கட்டிவிட்டுதான் அடுத்த வேலை... அட போங்க சார்..
அந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி வரை நஷ்டம் எனும்போது அபராதம் அதைவிட குறைவாக விதிப்பது சரியா? அதைப்போல இரண்டு மடங்கு விதிப்பதே சரியாக இருக்கும். அதை கட்டத் தவறினால் வாழ்நாள் சிறை என்றிருக்கலாம். தூற்றுவது அடுத்தவர்களை தூற்றுவது கேவலமாக பேசி சித்தரித்தல் பெரும் விளைவுகள் ஏற்படுமென்று மிரட்டுவது எல்லாம் எல்லா நிலை மாந்தர்களிடமும் சர்வசகஜமாகிப்போனது எனவே கடுமையான சட்டங்கள் தேவைப்படும் காலமிது. அதையும் பாராபட்சமின்றிச் செயல்படுத்த அரசு உறுதிபூண வேண்டும்
மூன்று கோடி அபராதம் அகட்ட தவறினால் 2 வருடம் சிறை தண்டனை விதிக்கலாம்
முதல்ல ஆளை கண்டு பிடிக்கப் பாருங்க! அதுவே முடிய வில்லை! கேசு அப்புறம் போடலாம்!
சிறைக்கு ரெடியா இருப்பவன்தான் மிரட்டலே உடுவான் .... தொட்டுப்பாரு ன்னு அவனும் திராவிட மாடல் ஸ்டைல்ல சொல்லுவான் ......
இப்போல்லாம் எவரையும் தொட்டுகூட பாக்க முடியாதுவே திராவிட மாடலுக்கு எங்கே போறதாம்?