வாசகர்கள் கருத்துகள் ( 12 )
உலகிலேயே இலவசங்களை அள்ளிக்கொடுக்கும் மாநில அரசுகளும் மத்திய அரசும் போட்டிபோட்டுக்கொண்டு இலவசங்களுக்கு அடிமைகளாகி மானகெட்ட பொழைப்பு நடத்துவது இந்தியாவிலேதான் இருக்கிறது இதனால் பல பல அந்நிய நாட்டவர்கள் இந்தியாவினுள்ளே ஊடுருவி வாழ வழி வகுத்துக்கொண்டு வந்து கொண்டே இருப்பார்கள் கட்டுப்படுத்தவே முடியாது
Cash doles like this will ruin the country's economy. All must sit together and eradicate freebies.
சில்லறை கட்சிகளை தடைசெய்து இரண்டு கட்சிகள் மற்றும் அதிபர் ஆட்சி முறைக்கு மாறாவிட்டால் பாரதம் உருப்படாது... மொழிவழி மாநில அமைப்பு கலைக்கப்பட்டு பாரதம் பத்து மண்டலங்கள் அல்லது பிரதேசங்களாக மறுசீரமைப்பு செயாயப்படுவது காலத்தின் கட்டாயம்....படித்தவன் வரிகட்டுபவன் தொழில் செய்பவனுக்கு மட்டும் ஓட்டு உரிமை போதும்.. வாக்குரிமை வயது 23க்கு குறையக் கூடாது...இவற்றை செய்யாமல் இந்த தேசத்துக்கு விடிவுகாலம் பிறக்காது
எல்லா கூத்தும் பெண்களின் ஓட்டை பிடுங்குவதற்காக..
60 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு ஏன் கிடையாது. செலவுயிருக்காதா..?
இந்தியாவுலேயே பணக்கார மாநிலம்னா அது மகாராஷ்டிரா தான். அவ்ளோ காசு இருக்கு அரசிடம். ஆனா சாலை போக்குவரத்துல ஒரு சாலை கூட ஒழுங்கா இருக்காது தேசிய நெடுஞ்சாலை கூட குண்டு குழியுமா தான் இருக்கும். 100 பேருந்து இருக்க வேண்டிய நகரத்துக்கு 4 பேருந்து மட்டுமே இருக்கும்.மின்சாரம் சீராக கிடைக்காது. குடிநீர் வசதி சரியில்லை. மருத்துவம் பற்றி பேசினா ரத்தக் கண்ணீர் வரும். அதனால இப்படி குடுத்து சரிகட்ட பாக்குறாங்க
என்னவோ எழுதறீங்க. ஆனா மும்பை வாசிகள் மின்வெட்டை சந்தித்ததே கிடையாது.குடிநீர் சூப்பர்.
60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு உதவி தொகை கொடுக்கலாம். 21 முதல் 60 வரை உழைக்கும் மகளிருக்கு ஏன் உதவி தொகை? ஏழை, பணக்கார, ஒடுக்க பட்ட, சாதி, மத வேறுபாடு இல்லாமல் அடுத்தவர் கட்டும் வரி பணத்தில் தானம், தர்மம், உதவி தொகை. இதனை முறைப்படுத்த ஒரு அமைப்பிற்கும் அதிகாரம் இல்லை?
All tax money is paid like this as freebies then there is no money for roads and other development How we can become 3 rd largest economy All people become beggars waiting for free money from state governments That also in Tamilnadu some dmk goon may be doing fake distribution and return major amount back to Stalin and gang People need to suck their thumb and wait They will do a photoshoot with few ladies and announce as if entire Tamilnadu is paid Corruption to the core
விடியலை மிஞ்சிடும் போல
எல்லாமே ஒட்டு அரசியல். மக்களுக்கான அரசியல் செய்ய யாருக்கும் அக்கறை இல்லை