வாசகர்கள் கருத்துகள் ( 4 )
குஜராத்தில் புதிது புதிதாக யுக்தி கண்டு பிடித்து கொள்ளையடிக்கிறார்கள்.
குற்றம் சுமத்தப்பட்டவர் மீது போதிய சாட்சிகள் இல்லாமையால் அவர் குற்றமற்றவர் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது, என்று எப்பொழுதும்போல நமது நீதிமன்றம் அவரை விடுவிக்கும் பாருங்கள்.
தொலைபேசியை அடிக்கடி அணைத்துவிட்டாலே பிடிப்பது தாமதமாகிறது அண்டை நாட்டு எதிரியை எப்படி பிடிக்க போகிறார்கள் கஷ்டம் தான்
பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது 10 மாதங்கள் தலைமறைவாக இருந்த, கீர்த்தி படேல் ஆமதாபாத்தில் கைது செய்யப்பட்டார். பல வழக்குகள் ஏன்றால் ஒரு வழக்கு தண்டனை அளவு தெரிந்து கொண்டு அடுத்த வழக்கு. சட்டம் சரியாக உள்ளதா? 10 மாதம் தலைமறைவு காவல் சரியாக உள்ளதா? இப்படி நடந்தாலும் செய்தி வேண்டாம். இதை பார்த்து பல ஐயிரம் குற்றம் நடக்கும்