வாசகர்கள் கருத்துகள் ( 11 )
போர்ஜ்ரிவால் எல்லா பாடத்தையும் படிச்சே, சரி ஆனா கட்டுவின் "விஞ்ஞான" பாடம் படிக்கலியே அடலீஸ்ட் த்ரவிஷ மாடெலை படிக்கலியே. அய்யகோ
கேவலம் கேவலம். ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேவின் போராட்டத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து, ஊழல் கட்சிகளுடன் கொள்ளை கூட்டணி வைத்த துரோகி. ஜன் லோக்பால் அப்புறம் வாயை திறக்கவே இல்லை. நம்பி கெடுத்த ஆசாமி. இனிமேல் உண்மையாகவே ஊழலுக்கு எதிராக யாரவது கட்சி ஆரம்பித்தால் மக்கள் நம்ப மாட்டர்கள், இவர் செய்த கேவலமான வேலையால்.
டில்லி அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்திய ஆம் ஆத்மீ தலைவர் கெஜ்ரி மற்றும் அவரின் கூட்டாளிகளின் அசையும், அசையா சொத்துக்கள் எல்லாம் முடக்கப்படவேண்டும்.
இது சும்மா ட்ரைலர்தான் மெயின் பிக்ச்சர் இன்னும் இருக்கு
தணிக்கை துறை இழப்பு 2000 கோடி என்றால்,, சம்பந்தப்பட்ட அதிகாரி, அரசியல் வாதிகளிடம் பிடித்தம் செய்து அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டியது மாநில தலைமை செயலர் . பொறுப்பானவர் சொத்து அனைத்தையும் பறிமுதல் செய்யலாம். இல்லை என்றால், சிறை தண்டனை கொடுக்கலாம். உச்ச நீதிமன்றத்தை விட ஒரு படி கூடுதல் அதிகாரம் பெற்றது தணிக்கை துறை . சி. ஏ .ஜி . தடை ஆணையம் மிக சக்தி வாய்ந்தது. வழக்கறிஞர் வலு இழக்க 2 ஜி யில் செய்து விட்டனர்.
ஆட்சி மாறும்போது பொய் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு. என்னும் பழமொழி பொருந்தும் இந்த சொரிவாளுக்கு. கெடுத்ததெல்லாம் கெடுத்தான் அவன் யாருக்காக கெடுத்தான் ஒருத்தரையா கெடுத்தான் இந்த ஊரையே கெடுத்தான் தன் சுயநலத்திற்காக இந்த ஊரையே கெடுத்தான். இதுவும் இந்த சொரிவாளுக்கு பொருந்தும்
INDI கூட்ட்டணியில் இருக்க முழுத்தகுதி பெற்றகட்சி துடைப்ப கட்சி
இதே CAG அறிக்கையிலே 56இன்ச் அரசாங்கத்தில 7500 கோடிகள் ,ஊழல் நடந்துருக்குனு சொல்லுச்சே அப்போ கையில் புடுச்சு தூங்கிகிட்டு இருந்திங்களா
எங்க ஊர் திருட்டு திராவிடர்களிடமிருந்து எப்படி மாட்டிக்கொள்ளாமல் கொள்ளை அடிப்பது என்று ஆதிஷி போன்றோர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். இது பால பாடம் . மாட்டிக்கொண்டால் எப்படி திசை திருப்புவது என்பது அடுத்த லெவல். இப்படி பல லெவெல்கள் கைவசம் உள்ளன. தேவைக்கு உங்கள் கூட்டாளிகளான திராவிடக் கட்சிகளைத்தொடர்பு கொள்ளவும்