வாசகர்கள் கருத்துகள் ( 10 )
என்ன இருந்தாலும் நம்ம திராவிட மாடல் தீயணைப்பு செலவுக்கு 27 லட்சம் ரூபாய் ஒரு வாரத்தில் செலவு செய்ததைவிட இது குறைவுதான்
இப்படி மாறி மாறி இன்னொருத்தன் ஆட்சிக்கு வந்தால் தான் மக்கள் பணத்துக்கு பாதுகாப்பு. அவனுகளே செஞ்ச தவறுகளுக்கு அடிச்சுகிட்டு சாகனும். திருப்பி திருப்பி ஒருத்தனே ஆட்சியை கைப்பற்ற்றினால் வீட்டில வளரும் நாய் பூனைகளுக்கு கூட அமைச்சர் பதவி கொடுத்த்து பதவியின் தன்மையை குறைத்து மக்கள் ஆட்சியின் மாண்பையும் குறைத்து விடுவார்கள்.
திருட்டுத் திராவிடிய கொலையனின் மரபணுக்காரன்
ரெட்டிகாரு 17 லட்சம் ரூவாய்க்கு இட்லி சப்ளை பண்ணலியா? இப்போ அங்கே முட்டை சமுசா வியாபாரம் செய்யறாப்புல.
கடைசி முட்டைகளை மக்கள் தேர்தலில் கொடுத்து விட்டார்கள்.
மக்கள் கையில் திருவோடு இருக்கும்போது இவர்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேறியிருப்பார்கள் ....
செளகரியமாக வாழ்ந்தவர்கள் கையில் அதிகாரத்தை கொடுத்தால் இப்படி தான். அங்கே அப்படி. இங்கே கார் ரேஸ். மன்னராட்சி நடந்து உள்ளது, மக்கள் வரிப்பணத்தில் சுக போக ராஜ செலவுகள். கிருஷ்ண தேவராயர் மந்திரி தெனாலிராமன்கள் எதிர் அணியில் இருந்து வாய்மூடி தூங்கி விட்டார்கள் போல், தவறு நடக்கும் போது விட்டு விட்டு இப்போது விழித்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் 11 நாள் டீ, காபிக்கு ரூ.27 லட்சம் செலவா?: கோவை மாநகராட்சி காட்டிய கணக்கால் அதிர்ச்சி.அதைவிட பெரிய அதிர்ச்சி ஜெகன் கொடுத்த அதிர்ச்சி. எவ்வளவு அதிர்ச்சி கொடுத்தாலும் வாக்களித்த மக்கள் தொடர்ந்து அவர்களுக்கே வாக்களித்து மேலும் நமக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.
எங்க ஊரில் தீயணைப்பு படையினருக்கு பதினோரு நாள் டீ காபி செலவு ரூ 27 லட்சம்! இதுவோ ஐந்து ஆண்டுகளுக்கு அதுவும் முதல்வர் அலுவலகத்துக்கு வெறும் முட்டை பப்ஸ்–க்கு ரூ 3.60 கோடி தானா? ஜூஜூபி!
மாடல் அரசையே மிஞ்சி விடுவார்கள் போல தெரிகிறது.
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
3 hour(s) ago | 21
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
8 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
8 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
9 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
10 hour(s) ago | 9