வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இவரது ஆட்சியில் அவ்வளவு ஊழல். 2016 ல் பணமதிப்பிழப்பு. எனவே எட்டு ஆண்டுகள் இவரது ஆட்சி ஊழல் அதுதான் உண்மை
இன்னும் பணமதிப்பிழப்பு பற்றி புலம்பல் ? அய்யாவுக்கு வீட்டில் ஒளித்து வைய்த்த கள்ளப்பணம் காலி போல.
Due to demonization only Pakistan become bankrupt.Pakistan use to print indian notes over 200000 crores every year with the printing machine given by congress government and these notes were used by terrorists and stone pelting at kashmir vally against indian armed forces.It is a reality and this government act smartly on intelligence reports with demonization Now the time has come to seize all corrupt money parked outside India by many politicians and bring it back to the nation which will accelerate the growth to double digit.Many statistics says around 25% of any project spending is parked outside India through hawala by politicians and officials and if the central government takes action lots of noise will come from politicians such as harassment. My sincere request to all people of india is support anyone who is taking action against corruption to leave better India to our children Forget your faith to any party or politicians be neutral because country is above all. This country is a holy land which has taught dharma to the world. Be proud to have a birth here and let us take our country to our glorious past. Jaihind
எந்த ஆட்சியில் எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது என சொல்வதை விட, எந்த ஆட்சியில் கருப்பு பண நடமாட்டம் குறைந்துள்ளது என்பதை நிரூபிப்பதே பிடிபடும் தொகை தொகை தான்.
pm care வசூல் எவ்வளவு
மோடி மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.. மக்கள் தான் புரிந்து கொண்டு மோடியை ஆதரிக்க வேண்டும்.. இவர் போன்று இன்னொரு தலைவர் இந்திய மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை..
நீதிமன்றம் ஆயிரம் முட்டுக்கட்டைகள் போட்டும் கூட இத்தனைபேரை பிடித்து இருக்கிறார்கள் என்றால் அது நிச்சயம் சாதனைதான். பகுத்தறிவாளர் சிலர் வசூல் மெஷின் கூட மகா யோக்கியன் என்று உருட்டுகிறார்கள். களவாணித்தனம் செய்வோருக்கு முட்டுக்கொடுப்போர் அடிப்படையில் அயோக்கியர்களாவே இருக்க முடியும்.
நீங்கதான் பணமதிப்பிழப்பின் மூலம் கருப்பு பணத்தை ஒழிச்சுட்டீங்களே அப்புறம் எப்படி இவ்வளவு கருப்பு பணம் உருவானது இது உங்க ஆட்சியில் உருவான கருப்பு பணம்தானே நீங்க தானே பொறுப்பு இதில் பெருமை எங்கிருந்து வந்தது?
நீங்கள் பாகிஸ்தானுக்கு இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரம் கொடுத்தீர்கள். அவர்கள் பல லட்சக்கணக்கான நோட்டுகள் அடித்து இந்தியாவில் புழக்கத்தில் விடும் வேலையில் அதை எதிர்கொள்ள பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதில் பாகிஸ்தானுக்கு பாதித்ததைவிட சில கட்சிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை செய்யாமல் இருந்திருந்தால் இன்னேறம் நம்நாடு பாகிஸ்தான் போல ஆகியிருக்கும். ஊழல்வாதிகளால் பலன் அடையும் சுயநலவாதிகள் இப்போது கூட்டாக கதறுவது
மன்மோகன்சிங் உண்மையான குற்றவாளிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து கைப்பற்றிய பணம் அது நீங்க கணக்கில் உள்ள பணத்தையும் கைப்பற்றி அவர்களை மிரட்டி கட்சிக்கு நன்கொடை கொடுத்தவர்களை விடுவித்து கொடுக்காதவர் மீது பெரும்பாலும் பொய்வழக்கு போட்டு வழக்கு நிலுவையில் உள்ள தொகை இது
உண்மையை மோடி உரக்க கூறியுள்ளார்..... மக்களாகிய நாம் புரிந்துகொண்டு நமக்காக வாழும் மோடிஜிக்கு தோள் கொடுப்போம்
திரு மோடியோ அல்லது அவர் சார்ந்த கட்சியோ ஏதாவது ஒரு செய்தியை வெளியிட்டால் உடனடியாக முடியாட்சியினர்கள் தங்கள் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களின் வாயிலாக இது தொடர்பான செய்திகளுக்கு பொய்யான செய்திகளை பரப்புவதில் வல்லவர்கள், தற்போதைய செய்தியும் அவர்களின் கருத்தும் படித்தால் எல்லாமே உண்மைபோல் இருக்கிறது . வந்தே மாதரம் .
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
2 hour(s) ago | 4
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
3 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
6 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
8 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
10 hour(s) ago
பெண் தற்கொலை
10 hour(s) ago