வாசகர்கள் கருத்துகள் ( 12 )
...ஆனால் எதிர்க்கட்சி தலைவர்களிடம் மட்டும் அமைதி கொண்டுவர படாதபாடு படுகிறது. தவறு அரசு மீது இல்லை. ஒத்துழைக்காத எதிர்க்கட்சி தலைவர்கள் மீது.
உலகில் அமைதி விரும்பும் ஒரே மதம் இந்து மதம். மற்ற எம்தத்திற்கும் அது சம்பந்தமில்லாத... அப்படித்தான் அவர்கள் நினைக்கிறார்கள் ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே பாரத் மாதா கி ஜே
முதலில் ஒழுக்கமாக சாலை விதிகளை கடைப்பிடிக்க பயிற்சி கொடுங்கள்.
உலக அமைதி பெறணும்னா இந்தியாவின் மாநிலங்களுக்குள் அமைதி நிலவனும் சாமி. லஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்காரர்களை அகற்ற வேண்டும். மனிதருக்குள் சுதந்திரம் பெற்றும் பணத்திற்கு அடிமையாக இருக்கின்றார்கள் நிறைய பேர். கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிக்கனும்னு நினைப்பவர்களை விட மத்தவங்க கிட்ட இருக்கிறத எப்படி ஏமாத்தி வாங்கலாம்னுதான் நிறைய பேர் சுத்திகிட்டு திரியுறாங்க.
முதலில் நீங்கள் இந்தியாவில் அமைதியை கொண்டுவர பாடுபடுங்கள். அப்புறம் பார்ப்போம் உலக அமைதியை
நடக்கற கலவரத்துக்கு முழு காரணமே பசங்கதான்,
துப்புரவு தொழிலாளர்கள் நடு இரவில் கைது...இதை சொல்றார் போல
குர்லா பாய்ஸ் இருக்கும்வரை அமைதியை எதிர்பார்க்க முடியாது
அதேதான்... முதலில் தான் சார்ந்த இடங்களில் அமைதியை கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.நீங்க நல்ல இருப்பீங்க....
சிலிண்டர் கூட்டம்.
இது.போருக்கான நேரமல்லன்னு சொல்லிக்கொண்டு இருக்கோமே...
நேர்மை, அமைதி அப்பாவிக்கு பிடிக்காத வார்த்தை ...பிடித்தது கிண்டல், கேலி...அவர் வளர்ப்பு அப்படி
மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ்., தலைவருடன் குருமூர்த்தி ஆலோசனை
20-Jul-2025