வாசகர்கள் கருத்துகள் ( 17 )
Is it ....???.
அப்புடியா?
ஏன் சிங்கப்பூர்ல இன்னும் விடியலையா
உண்மையில் கேரளா அரசின் இயலாமைதான் சபரிமலையில் பக்தர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது. நான் எப்பொழுதும் கூறுவதுபோல், கேரளா அரசு மற்றும் சபரிமலை கோவில் நிர்வாகிகள், திருப்பதி சென்று, அங்கு எப்படி அங்குள்ள அதிகாரிகள், அங்கு ஆண்டுமுழுவதும் வரும் மிகப்பெரும் கூட்டத்தை சமாளிக்கிறார்கள் என்று training எடுத்துக்கொள்ளவேண்டும்.
கேரளா ஒரு காலத்தில் GOD OWN COUNTRY என்றிருந்தது அது இன்று கமியூனிஸ்ட்டு திருடர்களால் நாசமாகவும் நரகமாகவும் ஆக்கிவிட்டார் அல்லேலூயா பிரனாயி விஜயன் 45 கிலோ தங்க கட்டி கடத்தல் கோமாளி கேரளத்தை ஆள்வதால் நாசமாக உள்ளதென்பதே எடுத்துக்காட்டு. கேரளத்தில் வைக்கோல் முதல் பத்மநாப கோவில் வரை இந்த கமியூனிஸ்ட்டு திருடர்கள் திருடுகிறார்கள் இந்துக்களை மதிப்பதே இல்லை கேரளா முதலமைச்சர் என்பதே உண்மை. இன்று கேரளத்தில் தான் அதிக மாபியா, மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் அனைத்து விலைவாசிகளும் ஏற்றம் காரணம் கமியூனிஸ்ட்டுகளால் என்பதே உண்மை இனி வரும் MP 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக பாரத பிரதமர் மோடிஜி யை ஆதரித்து வாக்களித்து பாஜகவை வெல்ல வைப்பது கேரளா மக்களின் கடமை பின் பாருங்கள் கேரளாவின் முன்னேற்றத்தை JAI SRI RAM.
ஏன், நீங்கள் தான் அயோத்தியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை எடுத்து வாரி வழங்கி வசதிகள் செய்து கொடுத்தது போல் சபரிமலையிலும் செய்யுங்களேன் யார் வேண்டாம் என்கிறார்கள்? வட இந்தியா என்றால் இனிக்கும் தென் இந்தியா என்றால் கசக்குமே உங்களுக்கு தான்!
அப்புறம் என்னத்துக்கு கோயில் அரசாங்கம் கிட்ட இருக்கு?
Do not get agitated with Modi statement . Central can not interfere with state subject since Travancore Devaswom Board is a department of Kerela government . Please check with devotees about suffering at Sabarimala . Before write something , please do investigation of the subject
வேணு ரொம்ப கரிசனம் காட்டி கம்பி கட் ர வேலை எதுக்கு....200 ரூபா கு டுமீல் நாடு லிமிட் போதும் உனக்கு
அயோத்யா ராம் மங்திர் கட்டறதுக்கு முன்னாடியே உங்க ஆளுங்க வசூல் பண்ணி ஆட்டையப்.போடறாங்க தெரியுமா?
சபரிமலை, திருப்பதி இங்கேயெல்லாம் கள நிலவரம் தெரியாமல் அரசியலுக்காக பேசுகிறார். சபரிமலையில் சேர்வது சீசன் கூட்டம். ஒரு லட்சம் ரெண்டு லட்சம் பேர் வந்த இடத்தில் 10 லட்சம் பேராயிட்டாங்க. ஆனா பதினெட்டாம்.படி நுழைவு அப்பிடியேதான் இருக்கு. ஒண்ணு அதை எட்டுவழிப் படியா மாத்தறேன்னு சொல்லுங்க. இல்லே பக்தர்களை உள்ளூர் ஐயப்பன் கோவில்களுக்கு போகச் சொல்லுங்க. அப்படியே சபரிமலைக்கு கோட்டயம் வரை ஐநூறு ஸ்பெசல் ரயில் விடுங்க.
ஹஜ் யாத்திரையில் பல லட்சம் மக்கள் கூடுகின்றனர் .சவுதி அரசாங்கம் பதர்களிடம் பணம் வசூலித்து துப்புரவாக கழிப்பிடம் குடிநீர் தாங்கும் இடம் மற்றும் மருத்துவ வசதி செய்து தருகிறது .குறை சொல்லும் முறையில் இல்லை .
பல கோடி பேர் கூடின கும்பமேளாவுக்கு எப்படி முன் ஏற்பாடு பண்ணினாங்கன்னு தெரியுமா? யாருக்கு கள நிலவரம் தெரியாது?
Please understand the overcrowding is at Sannithanam ( sanctorum ) at Temple not at the road . Crowd management is very poor and it confirms the inability of Devaswom board . Already Temple area is overflowing with devotes. As per your advice , If Central runs another 500 special trains to Sabarimala , then Temple will be burst out . The modification of existing 18 steps are not accep to Devaswom board quoting tradition . Have you seen Pambai river , it is more dirty and its banks are littered with left over clothes. Central can not interfere with State government department Travancore Devaswom Board . Dravidian parties are running out of ideas of crowd management .
Inge Theni Cumbum ,sabaramalai sellum paathayil traffic police theevira vasool bulk àka oruvuar sema vasool
உண்மை. செய்திகளை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது.
It is a Pity.....
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago