வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பேட்மின்டன் விளையாட்டில் mixed doubles என்று ஒரு போட்டி உள்ளது. அதில் ஒருமுறை ஒருவருடன் பார்ட்னராக விளையாடுவார்கள். மற்றொருமுறை மற்ற வீரருடன் சேர்ந்து விளையாடுவார்கள். விளையாட்டுக்கு அது ஓகே. வாழ்க்கையில் கூட அப்படியா? போகட்டும், அவரவர் தனிப்பட்ட விவகாரம். நாம் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும். இப்பொழுது நுழைத்ததற்கு காரணம் செய்தியாக வந்துவிட்டதே...
அவ்வளவுதானா?
பந்து வெளியே போயிருச்சுன்னா உடனே வேறு பந்து உள்ளே வந்து விடுகிறது அல்லவா அது போல்தான்...
சினிமா, விளையாட்டு துறை கோடீஸ்வரர்கள், தங்கள் சொத்துக்களை வருமான வரித் துறையிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள இப்படித் தான் ட்ராமா போடுகிறார்கள். இதையெல்லாம் நம்ப வேண்டாம்.
திருமணத்தில் மன நிம்மதியே இல்லையே என்றால் பிரிதலே சரியான முடிவு.இது தற்கொலை,கொடூரமான கொலைகள் இந்த நாட்டில் நடைபெறுவது இருந்து மக்களை பாதுகாக்க இது போன்ற பிரபலங்களின் முன் மாதிரி சிறந்த எடுத்துக்காட்டு.சமுதாயம் மிகவும் நல்லது.வாழ்க்கை சந்தோசமாக வாழ்வதற்கே
மொய் பணமெல்லாம் திருப்பி குடுப்பிங்களா?
எதற்கு இவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் ? இவர்களால் சமுதாயத்தில் வளர்ந்து வரும் ஆண்களும் பெண்களும் எதையும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். அல்லது பத்திரிக்கைகளுக்கு ஒரு விண்ணப்பம். இவர்களைப் பற்றிய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம். இதனால் சமுதாயத்தில் ஒருவித அழுத்தம் ஏற்படத் தான் செய்யும்.
இந்த news நாட்டுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமோ . இவனுங்க divorce ஆனதுல எதுவுமே பாதிக்கப்படவில்லையே, எல்லாமே அப்படி தான் இருக்கு அப்படி எந்த மாற்றமும் நாட்டில் நடக்கவில்லை.
boomer...boomer boomer
காதல்ல காமம் கண்ணை மூடும். காமம் முடிந்தபின் காதல் கசக்கும். சேருவதற்கும் பிரிவதற்கும் கோடிகள் உள்ளவர்கள் ஆயிரம் சொல்வார்கள். புகழுக்கு அடிமையானவர்கள் சேர்ந்து வாழுவதை கேவலமாக நினைப்பதும் தனியாக இருப்பதை உயர்ந்தும் பார்க்கிறார்கள். இதை பார்த்து சாதாரண மக்கள் குடித்தனமும் சந்தி சிரிக்கின்றது சாமி. .