வாசகர்கள் கருத்துகள் ( 13 )
தம்பதி சமேதராக போய் கோர்ட்டில் வாதாடுங்க பசி.ஆனால் பீஸ் கேட்டால் அடுத்த தடவை எம் பி சீட் கிடைக்காது
ஐயா, அவர் இந்திய நாட்டிற்கோ அல்லது இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ போராடுகிறோம் என்று ஒன்றும் சொல்ல வில்லை. The Indian National Developmental Inclusive Alliance என்ற இந்தியா கூட்டணியை தான் சொன்னேன் என்று கூட சொல்லலாம். விட்டு விடாதீர்கள். நாட்டுக்கு எதிராக பேசும் எந்த துரோகிகளையும் நல்ல நீதிபதிகள் விட்டுவிடக்கூடாது. அது எல்லோருக்கும் இதேபோல் பேசும் தைரியத்தை கொடுத்து விடும். தேசத்திற்கு விரோதமாக யாரும் செயல்படக் கூடாது என்பதை எல்லோரும் உணர வேண்டும்..
டில்லியில் அதிகமாக வெயில் அடிப்பதால் புத்தி பேதலிச்சு ராவுளு இந்தியாவுக்கு எதிராக போராடுகிறோம்என்று பேசியுள்ளார் என எண்ணி அவருக்கு நாலு சவுக்கடி கொடுப்பதை உடனே நிப்பாட்டவும். இப்படிக்கு ரவுல் அட்வொகேட் அது யாருன்னா ஒருமண்ணும் தெரியாத அபிஷேக்கு மண்ணு சிங்கிவி ... திராவிடம் தான் எங்கள் மண்ணு என எவனாவது கம்புசுற்றினால் அதற்கு சமூகம் பொறுப்பாகாது ..
ராகுலு பேசியதை மக்கள் தவறாக புரிந்து கொண்டனர். ராவுலு யாரு, ஒரிஜினல் முஸ்லீம். அதனால ஒரு பாக்கிஸ்தானி பேசுவது போல பேசி விட்டார்.
விரோதியா இருங்க பாராட்டுறோம் .துரோகியா இருக்காதீங்க.
நாங்க தான் திரும்ப திரும்ப சொல்றோமே. அவங்க மூத்த குடிகளை எடுத்துப்பார்த்தால், யார் என்ற உண்மை விளங்கும்னு. மேலும், இரட்டை குடியுரிமை எதற்குன்னு இப்போ சாயம் வெளித்ததா ??
அந்த 7 CM மீட்டிங் அப்புறம் , இதத்தான் சொல்லப்போறாங்க .. காங்கிரஸ் doing master plan .
இத்தாலிக்கு .........
இந்தியாவுக்கு எதிராக போராடவேண்டுமென்றால், முதலில் இந்தியாவை விட்டு வெளியே போ.
உண்மை பேசியதற்கு பரிசாக .. இத்தாலி அல்லது தாய்லாந்து அல்லது பிரிட்டிஷ் நாடு கடத்தி விடலாம்.