வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பாவம் எலான் மாஸ்க் - ராக்கெட்டை பத்தி தெரிஞ்ச அளவுக்கு, இந்தியன் ஆட்டோ-வை பற்றி தெரியாது போல... இவிங்க ரைட்ல கையை போடுவாய்ங்க, லெப்ட்ல இண்டிகேட்டர் போடுவாய்ங்க, ஆனா ஸ்ட்ரைட்டா போயிட்டே இருப்பாய்ங்க . . . பில்கேட்ஸ்சே , அடங்கி ஒடுங்கி போயிட்டு இருக்காரு . . .
DONT ENCOURAGE MONOPOLY. NONE OF THE LOCALS HAVE THEIR OWN SATELLITE SYSTEM. OPEN MARKET IS BENEFICIAL TO PUBLIC.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற திட்டத்தை 2ஜீ அலைக்கற்றை ஒதுக்ககீட்டில் ஆ.ராசா செயல்படுத்தியதால் 1.76லட்சம் கோடி வருவாய் இழப்பு என்று கூறியவர்கள் ஏலம் இல்லாமல் நிர்வாக ஒதுக்கீடு செய்வது சரியா?
Elon Musk is most welcome in a democratic country like India as otherwise rich Monopoly companies get richer .I welcome the stand of India.
அம்பானிக்காகத்தான் ஒன்றியம் இயங்குது என்று நாம உருட்டிக்கிட்டு இருந்தோமே? அம்பானிக்காக செயல்படாமல் ஆரோக்கியமான போட்டியை ஒன்றிய பாஜக உருவாக்கியிருக்கிறது என்று பாராட்டுவதா? அல்லது விபரம் புரியாமல் இப்பொழுது மட்டும் ஏல முறை ஏன் வேண்டாம்? ராசாவுக்கு ஏன் இதே விதி அப்ளை ஆகாது? என்று எதிர்க்கேள்வி கேட்பதா? டீம்கா-கான்கிராஸ் கூலிப்படைஸ் தலையைப் பிடித்துக்கொண்டு யோசனை .......
உள் நாட்டு நிறுவனங்கள் ஏன் திவாலாக வேண்டும், அவை எல்லாமே பல்லாயிரக்கணக்கான கோடிகளில் பணம் வைத்திருக்கும் கம்பெனிகள். டெக்கனிக்களாக போட்டியிட்டு நல்ல சேவையை மக்களுக்கு வழங்கட்டுமே
அதிகபட்ச ஏலம் அதிக கட்டணம் நிர்ணயிக்க வழிவகுக்கும். கூட்டணி அமைத்து அரசை ஏமாற்ற முடியும். ராஜா கால ஊழல் நிர்வாக நடைமுறை வேறு. தற்போது நிர்வாக ஒதுக்கீடு கட்டணம் அரசு நிர்வாக மேற்பார்வையில் விதிகள் வகுக்க பட்டு இருக்கும்?? தற்போதைய பி.எஸ் .என்.ல் க்கு ஒரு பணி கொடுக்க வேண்டும். பல அலுவலகங்கள் பயனற்று கிடக்கின்றன .
if there is no competition then it will be again monopoly like BSNL, few years back. The provider will fix his own price and the service will also be worst. Govt should follow the practices like how they are doing it for other telecom services.
அந்நிய நாட்டு நிறுவனங்களை இதில் அனுமதித்தால் உள்நாட்டு நிறுவனங்கள் திவாலாக வாய்ப்புண்டு .
ஏல முறையில் போட்டி நிறுவனங்கள் அலைக்கற்றை விலையை எக்கச்சக்கமாக ஏற்றிவிடும். அதிக விலைக்கு கேட்பவருக்கே உரிமம் கிடைக்கும். அதனால் மக்களுக்கான இணைய சேவைக் கட்டணமும் அதிகமாகும். ஆனால் நிர்வாக ஒதுக்கீட்டில், குறைவான விலைக்கு மக்களுக்கு இணைய சேவை கிடைக்கும்.
அன்னிய நிறுவனங்கள் இணையக் கட்டணங்களை நிர்ணயிக்க அனுமதிக்கப்பட்டால் முதலில் குறைந்த கட்டணங்கள் மூலம் உள்நாட்டு போட்டியாளர்களை துரத்தியடித்து விட்டு பின்பு ஏகபோகமாக விலையைக் கூட்டுவர். இணையப் பயன்பாட்டு கட்டண நிர்ணயம் அரசின் கையிலிருப்பதை அன்னிய நிறுவனங்கள் ஏற்காது.