வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வது சுத்தமான திராவிடத்தனம். தீம்க்காவில் பதவி கொடுக்கலாம்.
ஐஎஸ்ஐஎஸ் பெண்களை நடத்தும் அதே விதத்தில்,இவளையும் நடத்தினால் அது சரியான தண்டனை ஆக இருக்கும்
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் அடிக்கடி செல்லும் உளவாளிகளை விட்டு விட்டு எதிர்க்கட்சிகளை தான் உளவுத்துறை வேவு பார்க்கிறது
உள்நாட்டு துரோகிகள் அதிகம் உள்ள நாடு நம் நாடு . மதம் , மொழி , ஜாதி , கட்சிகள் , காழ்ப்புணர்ச்சி , சினிமாவினால் தூண்டப்படும் வன்முறை, போதை கலாச்சாரம் , போராட்டங்கள் ஆகியவற்றுடன் பண மோசடிகள், என அளவில்லா விஷயங்களை அரசாங்கம் சமாளிக்க வேண்டி உள்ளது .
உளவுத்துறையை எதிர்க்கட்சிகளை மட்டும் வேவு பார்க்கச் செய்தால் இப்படித்தான் உண்மையான துரோகிகள் தப்பி விடுகிறார்கள்
சுட்டுத்தள்ளவேண்டும் பெண் என்ற இ ற க்கமெல்லாம் கூடாது துனறது இந்திய சோறு சுவாசிப்பது இந்தியகாற்று குடிப்பது இந்திய நீர் செய்வது thurokamaa
இவளைப் போலவே தமிழகத்தில் மதன் கௌரி என்ற யூ டூபர் இருக்கிறானே அவனும் இவள் போலவே அல்லது இவளுக்கு மேலே இவளாவது பெண் புத்தி பின் புத்தி என்பது போல் மக்குத் தனமாக போஸ்ட் போட்டு மாட்டிக் கொண்டாள் ஆனால் இந்த மதன் கௌரி என்பவன் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மதம் என பிரிந்தது போதும் என்ற பாடலை ஒலிக்க விட்டு இந்தியாவை மட்டம் தட்டி பாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்தவன் மேலும் மத்திய அரசு பாகிஸ்தானியர்கள் ஒரு வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னதும் இந்தியாவில் மருத்துவம் பார்க்க வந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக இவனுடைய You tube ல் காணொலி வெளியிட்டான் இப்படிப்பட்ட தேச துரோகியை மட்டும் ஏன் மத்திய அரசு இன்னும் கைது பண்ணாமல் இருக்கிறது? இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இருக்கும் ஒரே தேச துரோக சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் செல்லுபடியாக மாட்டேன்கிறது என்பது புரியாத புதிராகத்தான் உள்ளது.
உள்நாட்டு தேசதுரோகிகளை களையெடுத்தல் மட்டுமே வெளிநாட்டு பயங்கரவாதிகளை ஒடுக்க முடியும் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் உள்ளனர் ஆனால் தேசதுரோகிகள் இல்லை. இந்தியாவில் தேசதுரோகிகள் உள்ளனர், பயங்கரவாதிகள் இல்லை.