வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கொடிய விஷம் கொண்ட பாகிஸ்தானை திருத்த முடியாது
வாழ்க வளமுடன். உங்கள் சேவைக்கு நன்றி ஜெய் ஹிந்த்
சண்டிகர்: பஞ்சாபில் பாகிஸ்தானின் 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியது. 3 கைத் துப்பாக்கிகள், 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், ட்ரோன்கள் பறந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். அமிர்தசரஸில் பாகிஸ்தானின் ஐந்து டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uo4g3cfj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அட்டாரி கிராமத்தில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அத்துடன் 3 கைத் துப்பாக்கிகள், 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள தால் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு நெல் வயலில் இருந்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பாகங்கள் மற்றும் ஆயுதங்களை மீட்டனர். பஞ்சாபில் பாகிஸ்தானின் 6 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால், மிகப்பெரிய சதி செயல் முறியடிக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
கொடிய விஷம் கொண்ட பாகிஸ்தானை திருத்த முடியாது
வாழ்க வளமுடன். உங்கள் சேவைக்கு நன்றி ஜெய் ஹிந்த்