வாசகர்கள் கருத்துகள் ( 6 )
The system of judges appointments must be changed. Collegium system of appointments not good. They suggest only judges close to them in lower courts or in bar councl juniors worked under them or relatives
நேரு, இந்திரா தமக்குத்தாமே பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்டதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக் கொள்வது ஏற்றுக் கொள்ளவே முடியாத அபத்தம். பயங்கரத் தவறு.
வழக்குகள் 4 மாதம் முடிந்தும் ஒரு முறை கூட பட்டியல் இடபடவில்லை என்பதில் அக்கறை இல்லை. தாமதிக்க பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று அறிந்தவர்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமனம் செய்ய வேண்டும்
தலைமை நீதிபதியின் மருமகனும் நீதிபதி தேர்வுப் பட்டியலில் உள்ளாராம். உறவினர்கள் நண்பர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு எனத் தெரிந்தாலே தாமே தங்களை Recuse விடுவித்துக் கொள்ளும் நீதிபதிகள் உள்ள நாட்டில் இதுவும் நடக்கிறது. பணிமூப்பைப் புறக்கணித்து இளையவர்கள் நியமிக்கப்படுவது முறைகேடுகளுக்கு வழி கொடுக்கும்.
உலகத்திலேயே தங்களை தாங்களே நியமித்து கொள்ளும் ஒரே அமைப்பு கொலீஜியம்தான் எந்த பொறுப்பும் கிடையாது சகல அதிகாரங்களும் உள்ளது உச்ச நீதீமன்றமா இவர்களை கேள்வி கேட்க எதாவது அமைப்பு உள்ளதா
இவர் பணமதிப்பு இழப்பை எதிர்த்த உத்தமி. காங்கிரெஸ் நக்சலைட்கள் ஆதரவாளர்.