வாசகர்கள் கருத்துகள் ( 18 )
தில் இருந்தா அவனுக தலைவர் கிட்ட பேசுங்க..... பாப்போம்.... காமராஜர் பத்தி பேசுனத்துக்கே இருந்தீங்க.....
மானம் ரோசம் இருக்கக் கூடாது....கொடுப்பதை வாங்கி கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்......இல்லையென்றால் படியளக்கும் முதலாளி கோபித்து கொண்டு.... வாசலிலேயே நிறுத்தி விடுவார்.....
லட்சங்களில் செலவு செய்து மாண்ட் பிளாங்க் பேணா வாங்குமளவுக்கு பெருந்தொகையிடம் செல்வச்செழிப்பு இருக்கிறது. காங்கிரஸ் கிட்டத்தட்ட தமிழகத்துக்கு சம்பந்தமில்லாத கட்சி என்ற அந்தஸ்தை பெறுகிறது. இதற்க்கு முன் தமிழக பாஜக இந்த அந்தஸ்தை பெற்று திராவிட கானம் பாடிக்கொண்டு இருந்தது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
எடப்பாடிகூடதான்்ஸசிக்கலா காலில் விழுந்து விழுந்து தரையை தொட்டு பதவிக்கு வந்தா,
துண்டு சீட்டு தத்தி முன்னாடி கூட்டிட்டு போய், நீ ஏதோ எங்க மகாத்மா பத்துரூபா பாலாஜிய கண்டிச்சி பேசினியாமேனு கேட்டா, ஆமான்னு கூட சொல்ல தைரியம் இல்லாதவனுக்கெல்லாம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?
தமிழ் நாட்டில் வரும் தேர்தலில் எல்லாகட்சிகளும் தனி தனியாக நின்று தங்களின் பலத்தை நிரூபிகட்டும்
தமிழ்நாட்டில் பிச்சை எடுக்கும் நிலையில் காங்கரஸ். இடது கையால் தூக்கி போடுவதை லபக் என்று கவ்வி கொள்ள வேலாண்டிய நிலையில் யிருப்பதால் பேசக்கூடாது.
செந்தில் பாலாஜி விரைவில் திராவிட கட்சிகளை ஒருங்கிணைத்து முழுமையான தலைவராக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.ஏனென்றால் திமுக,அதிமுக கட்சிகள் சில ஆண்டுகளில் உளுத்து போய்விடும்.
பரவாயில்லை....தமிழ் நாட்டு காங்கிரஸ் காரனுக்கு சூடு சொரணை இருக்கே!
எப்படியாவது ஓட்டை வருமான்னு பாஜக, அதிமுக எதிர்பாக்குது, ஆனால் திமுக கூட்டனி சிறிதும் விரிசல் இல்லாமல் வெற்றியடையும்,
பாவம் அது உங்கள் ஆசை. கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும் கிழவனை தூக்கி மனையில வை என்ற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது