வாசகர்கள் கருத்துகள் ( 11 )
விசாரணை மம்தா பானர்ஜியின் அதிகாரிகள் செய்யப்போகிறார்கள் அவர்கள் என்ன உத்தமர்களா? சவுக்கு சங்கரை கஞ்சா கேஸ் ல் மாட்டினா மாதிரி தான் கவர்னரை போலிஸ் ஒன்றும் செய்ய முடியாது
கவர்னரின் பெயரை ரிப்பேராக்க திராவிட தொழில் நுணுக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது
சட்டத்தின் சலுகைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வீரன்
ஓட்டுக்காக என்னவெல்லாம் செய்யத்துணிந்துவிட்டார்கள் என்பதா அல்லது அரசுநிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்பதா ? பொதுமக்கள் யாரை நம்புவது என்றே தெரியவில்லை அந்த அளவுக்கு நேர்மை, நியாயம், உண்மை ஆகியவை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் தரம் மேலும் மேலும் சீர்கெட்டுவருகிறது என்பதற்கு இந்த சம்பவம் மற்றுமொரு ஒரு உதாரணம்
இதை குற்ற சாட்டு வந்த உடனே செய்து இருந்தால் ஓரளவு நம்பலாம் இப்பொது அனைத்தையும் எடிட் செய்து முடித்த விடியோவை காட்டினாள் என்ன காட்டாவிட்டால் என்ன
கவலை படவேண்டாம் அந்த footage களை தடவியல் பரிசோதனைக்கு அனுப்பி உண்மையை வெளிக் கொணரலாம் மமதாவின் பொய் வெளி வரும்
மாநிலத்தின் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் தன் வீட்டில் கண்காணிப்பு கேமரா இருக்கும் நிலையில் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து இருக்க வாய்ப்பு இல்லை.இது முழுக்க முழுக்க தேர்தலை மனதில் வைத்து மக்களை ஏமாற்ற மம்தா எடுத்த தவறான ஆயுதம்.நெற்றியில் கட்டுப் போட்டு பார்த்தார்.ஆனால் மக்கள் முன்னர் நடந்த நாடகத்தை நினைவு கூர்ந்து எதிர்வினை ஆற்றினர்.எனவே அடுத்த நாடகம்.கவர்னரின் முடிவு சரியே.மக்கள் மன்றத்தில் உண்மையைக் கூறலாம்.தேர்தல் முடிந்ததும் மம்தா இதைக் கண்டுகொள்ள மாட்டார்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை விசாரணை அதிகாரிகளிடம் காட்டமாட்டாராம் மக்களிடம் மட்டுமே காட்டுவாராம் பிஜேபி அரசியல் வாதிகள் மற்றும் கவர்னர்கள் அனைவரும் இந்திய அரசியல் சட்டத்துக்கு மதிப்பே கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் குற்றம் செய்யாததவர் ஏன் விசாரணைக்கு மறுக்கிறார்
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ன்னு சொன்னது திமுக நிறுவனர்தானே?
இப்படி தான் தமிழக முன்னாள் கவர்னர் ஒருவரை தற்போது கல்லூரி மாணவிகளை பாலியல் குற்றத்தில் ஈடுபட தூண்டியதாக தண்டிக்கப்பட ஒரு மதிப்பிற்குரிய பேராசியை ஒருவருடன் இணைத்து அரசியல் பழிவாங்கும் விதமாக வதந்திகள் பரப்பினார்கள் திராவிட கட்சிகள் இதனை முன் உதாரணமாக கொண்டு தான் மேற்கு வங்காளத்திலும் ஒரு முஸ்லிம் பிரமுகர் பலரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி நில அபகரிப்பில் ஈடுபட்டதை மறைக்க இந்த புயல் வந்துள்ளது
இந்நேரம் வெட்டவேண்டியதா வெட்டி தூக்க வேண்டியதை தூக்கி போட்டிருப்ப்பார்கள் கண்காணிப்பு கேமராக்கள் எல்லாம் ஒழுங்கா வேலை செய்ததா? முக்கியமான இடத்துல எல்லாம் கேமெராவே இருந்திருக்காது
மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
2 hour(s) ago | 2
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
3 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
5 hour(s) ago | 5
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
5 hour(s) ago | 5