வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இட்லியா தோசையா என்றால் எனது ஓட்டு இட்லிக்கே. இரண்டிலும் ருசி இருந்தாலும், இட்லியில் எண்ணெய் கிடையாது. குழந்தை, வயோதிகர், இளைஞர் என்று யாரும் இதை எப்போதும் சாப்பிடலாம். எந்த பருவகாலத்திலும் சாப்பிடலாம். ஆனால் தோசை உடல் நலம் குன்றியவர்களுக்கு சரியல்ல. இதில் உள்ள எண்ணை சில நேரங்களில் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும். அது கூட கிடையாது இட்லியில். ஆவியில் நன்றாக வேக வைத்ததால் அதன் சத்து மிகவும் அதிகாகி உடல் நலத்தை பேணிக் காக்கிறது. உடலுக்கு ஊட்டச் சத்து நிறைந்தது. மேலும் இட்லி சாப்பிட்டால் வயிறு நன்றாக நிறையும். பத்து இட்லி சாப்பிட்டாலும் சாப்பாட்டு ராமன்களுக்கும் போதும். ஆனால் தோசை... அது ஒரு மாயை. எத்தனை சாப்பிட்டாலும் வயிறு நிறையாது.
சசிதரு mp சொன்னதில் எந்த குறையும் இல்லை ஏனென்றால் இட்லி முதியவர் சிறியவர் சிறு குழந்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் தோசை அப்படி அல்ல வயதானவர்கள் குழந்தைகள் அதை சாப்பிட முடியாது அதையும் தெரிந்து கொள்ளுங்கள் இது சண்டையும் வேண்டாம்
இட்லி, விதம் விதமா இருக்கு, பலவிதமான தோசை... தனி தனியான ருசி ...இரண்டையும் விட முடியாதுப்பா...ரெண்டுமே சாப்பிட சொர்கம் ....
ஏலே, டிரம்புக்கு கேக்காம சண்டை போடுல, அவிக ஊர்ல இதுக்கு வரி போட்டிர போறான்.
அண்ணன் தம்பிக்குள்ளே என்னப்பா சண்டை? யாரு அண்ணன்னா?
இட்லி தோசை இரண்டுமே இரு கண்கள் போன்றவை இதில் எது உயர்ந்தது என்ற கேள்விக்கே இடமில்லை