வாசகர்கள் கருத்துகள் ( 18 )
Boss , it is nothing but give and take . Some one got something and they have repaid in kind
அந்த வகையான வக்ப் நிலமாக இருக்கலாம்
அட போங்க சார் வித்தவுட் டிக்கெட்ல வந்தவர் வாரிசுக்கே லட்சம் கோடிகளில் ஊழல் கொள்ளை பணம் இருக்கும் போது...
சிவசேனா எம்.பி., சந்தீபன்ராவ் பூம்ரே - எந்த சிவசேனா GROUP ? உத்தவ் GROUP ? அல்லது ஷிண்டே GROUP ?
கொடுத்தவர் பெற்றவர் இருவருமே ஒரே மதம். நமக்கென்ன?.
நம் வாழ்க்கை முடிந்தபிறகு நம் வொவொருவருக்கும் ஒரு ஆறடி நிலம்தான். அதுவும் சொந்தமில்லை. வேறு ஒருவர் வாழ்க்கை முடிந்தபிறகு அந்த நிலத்தில் அவர், மற்றொருவர் வரும் வரையில். அப்படி இருக்கையில் ஏன் இப்படி கோடிகளில் நிலத்தை வாங்குகின்றனர்? ஒரு சிலருக்கு அந்த ஆறடி நிலமும் கிடைக்காது. ஏன் என்றால் அவர் உடல் தீயில் எரிக்கப்படும்.
ஊழலோ ஊழல், எம் பியின் டிரைவருக்கே இப்படி என்றால் தலைவருக்கு எவ்வளவு இருக்கும்? அரசியலுக்கு வருவதே ஆதாயத்துக்குத்தானே? மக்கள் சேவைக்கா வருகிறார்கள்?
தானமாக கொடுக்கும் முன் /வாங்கும் முன் நம் திராவிட மாடல் கோல்மால் அட்வகேட் ஆலோசனை பெற்றுயிருந்தால் மாட்டியிருக்க மாட்டார்கள்.
ஹைதராபாட்ல நிறைய சைக்கிள் ரிக் ஷா ஓட்டுனர்கள் நிஜாம் பரம்பரை
இவங்கள எதனால் அடிக்கிறதுன்னு தெரியல.
இதை எல்லாம் துருவ முடியாது.உச்சம் உடனே வந்து ஐடி, ஈடிக்கு தடை விதிக்கும்.