வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தயாநிதி கேவலமாக பேசியதை மறக்க முடியாது.
பிஹாரி குறித்து தமிழக அரசியல் பிரபலங்கள் மோசமாக பேசியவை ஊடகங்களில் உள்ளன. அவற்றை உள்ளூர் மொழியில் பிஹாரில் வெளியிட வேண்டும். இந்தி கூட்டணி வண்டவாளம் தண்டவாளம் ஏறும்.
பிஹாரில் சாலைகள் போட்டது, தடையில்லா மின்சாரம் கொடுத்தது நிதிஷ் அல்ல. மத்திய அரசு தான். வேலைவாய்ப்புகளை உபி, பிஹார், ராஜஸ்தான், எம்பிக்கு கொண்டுவர, தென் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளை வடஇந்தியாவிற்கு வந்தால், வரி கிடையாது என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும். இலவச மின்சாரம், தண்ணீர், நிலம் கொடுக்கவேண்டும். மேலும் பொருளாதார சலுகைகள் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால், பீகார் தொழிலாளிகள் தமிழகத்திற்கு வரவேண்டிய அவசியம் இருக்காது. இடம் பெயர்வது இயற்கைக்கு எதிரானது. அதனால் வருமானவரியை முற்றிலும் நீக்கி, தென் இந்தியாவில் ஜிஎஸ்டியை நாற்பது சதவீதமாக உயர்த்தி, வடஇந்தியாவில் இருபது சதவீதமாக குறைத்தால், நிச்சயம் கம்பெனிகள் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்கும். இதை செய்யவேண்டியது மத்திய அரசின் கடமை. தமிழர்கள் வேலை செய்ய முடியாத அளவிற்கு தமிழத்தில் வேலைவாய்ப்புகள் பெருகிவிட்டன. இந்த வேலைகளை வடஇந்தியாவிற்கு திருப்பிவிட்டால், அங்குள்ள தொழிலாளிகள் குடும்பத்தை விட்டு இங்குவரவேண்டிய அவசியம் இருக்காது.
என்னா நல்லெண்ணம். தாமரை அலறுகிறது.
சாம்பிராணி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ..வடை சுடாதே
பிரசாந்த் குமார் சொல்வதில் 80% உண்மை இருக்கிறது. அதே சமயம் தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் ஆச்சரியமாக உள்ளது. புலம் பெயர்ந்தவர்கள் ஓட்டுரிமை இழக்கக்கூடாது. வெகு விரைவில் வலைதளம் வழியாக ஓட் போடும் வசதி வரும்.
கிஷோருக்கு தெரிந்த பிரபஞ்ச சூஷ்மம் ராகுலுக்கு தெரிய வாய்ப்பில்லை
திமுககாரனுக பீஹாரிகளை பீடா வாயன்கள் என்று எள்ளி நகையாடுவது இந்த பிரசாந்த் கிஷோருக்கு தெரியாதா?
அப்போ ராகுல்....
இந்த ஆள் ஒருத்தர் தான் இதுவரை பப்புவை கழுவி ஊற்றாமல் இருந்தவர்.. கடைசியில் இவரிடமிருந்தும் பப்புவுக்கு பாதரக்ஷை சேவையா?....