வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திருப்பிக் கொடுத்தல் செய்த ஊழல் சரியாகிவிடும் என்று கோர்ட் சொல்ல வாய்ப்பு உள்ளது.. திருந்தி விட்டதாக
கூட்டணி தர்மத்தை பிரஷாமால் பின்பற்றும் காங்கிரஸ் இது அஃ மார்க் திராவிட மாடல் இதைத்தான் நமது அமைச்சர் மாண்புமிகு செந்தில் பாலாஜியும் செஞ்சார். நாந்தான் வாங்கின காசெல்லாம் திருப்பிகொடுத்துட்டேனே என்னை வுட்டுடுங்கன்னு. அதே கதைதான் இங்கேயும் சொல்றாங்க. அகப்பட்டுக்கிட்டவனுக்கு அஷ்டமத்துலே சனி ஓடி போனானுக்கு ஒன்பதாமிடத்துலே குரூ அப்டீம்பங்களே அதுதான் சரியா இருக்கு
சித்தய்யா கோமாளித்தனம் அம்பலம் ஆச்சு கோமையா .. ஆடுறா கோமா ஆடு ரொம்ப ஆடினா ஆப்பு தான் டோய் காத்திருக்கு ..
பணம் கொள்ளையடித்து பின்னர் செய்திகள் வெளியாகி, கேஸ் பயம் வந்து, திருப்பி தந்தால், திருடனை கோர்ட் மன்னிக்குமா? இன்னொரு தியாக செம்மல். பதவியை தக்க வைக்க நாடகம்
செந்திலு கூட எல்லா பணத்தையும் குடுத்தாரு, ஆனாலும்
திருட்டு புத்தி கன்னடத்து கேடி ராமையாவிற்கு ஐடியா இங்குட்டு உள்ள சமாதியில் இருந்து வந்திருக்கும் .அவரும் பிரச்சனைன்னா உடனே சாஷ்டாங்க கும்பிடு போட்டுட்டு நல்லபிள்ளை மாதிரி நாடகம் ஆடிட்டு போயிடுவார் .
மேலும் செய்திகள்
'முடா' வழக்கு சித்து மீது அமலாக்க துறை வழக்கு
01-Oct-2024