வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஊழல் இல்லாமல் நானில்லை, எனக்கொரு ஊழல் இருக்கின்றது, என்றும் அது என்னை காக்கின்றது - இப்படிக்கு சொறிவால்
இந்த ஒரு சிறிய சட்டம் செய்தால் போதும் எல்லா சத்தமும் அடங்கிவிடும் "தவறு கண்டேன் சுட்டேன்" சட்டம் ஒன்று தான் தீர்வு
KUJLIWAL ELLAM DUMMY
ஊழல் செய்பவர்கள் மீது வழக்கு போடுவதில் அர்த்தம் இல்லை. விசாரணனை நடக்கும்போது வேறு சில ஊழல்கள் செய்துகொண்டுஇருப்பார்கள். இதனை முறியடிக்க சட்டம் இல்லாதவரை ஊழல் ஒழியாது. எதற்க்காக ஊழல் செய்கிறார்கள் இதனை அனுபவிப்பவர் அனுபவிக்கப்போகிறவர்கள் இவர்கள் தண்டிக்கப்பட்டால் ஊழல்கள் மறையும். தமிழ்நாட்டு தலைமை அமைச்சர் ஊழல் செய்து தண்டிக்கப்பட்டஆர் என்று எடுத்துக்கொள்வோம். அந்த ஊழல் லாபத்தை அனுபவித்தவர்களும் குற்றவாளிகள்தான். இதனை சட்டம் உறுதிசெய்தால் மட்டும் சமூகம் நிம்மதியாய் இருக்கும்.