வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முதலில் விவசாய கழிவுகளை எரிக்காமல் அரைத்து பொடியாக்கி உரமாக மாற்றுங்கள் உர செலவும் குறையும் காற்றூ மாசு குறையும்
வைக்கோல் புகைக்கு அடுத்ததாக வாகனப்புகை தான் டெல்லியின் முக்கியப் பிரச்சினை. வீட்டுக்கு நான்கு வாகனங்கள் கூட வைத்துள்ளார்கள். சிங்கப்பூர் போல பொதுப்போக்குவரத்து வசதிகளை அதிகரித்து தனியார் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அதுதான் தீர்வு. நகரைச் சுற்றி 70 கிமி தூரத்துக்கு புகை கக்கும் ஆலைகளை அனுமதிக்கக் கூடாது.
எதுக்கு சீனாப்பயலுக சகவாசம்?
சீனா இந்த விசயத்தில் பெய்ஜிங் நகரில் பெருமளவு காற்று மாசை குறைத்து வருகிறது. அதற்கு முன் ரெண்டு முக்கிய காரணங்களை பார்க்க வேண்டும் 1. ஊழல் மட்டுமே தொழிலாக கொண்டு இருக்கும் இன்றைய அரசியல் வியாதிகள் கட்சி பேதமின்றி அதற்கு பெருமளவு காரணமாக இருக்கும் பெரிய பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகள் ௨. சிறிதும் சமூக மற்றும் சுற்று சூழல் அக்கறை மற்றும் பொறுப்பு இல்லாத பெரும்பாலான பொது மக்கள்
நம்ம மோடிஜி ஆள்ற டில்லியலே லஞ்சமா?
நல்லது. அவர்கள் அனுபவத்தை கேட்டு உடனடியாக செயல்படுத்தலாம். தவறில்லை. உலகம் இனி ஒன்றாக வேண்டுமென்றால் எதிரி நாடுகளே இல்லை என்ற நிலைக்கு வர வேண்டும்.
இது போன்ற விஷயங்களில் சீன டெக்னாலஜி தலை சிறந்தது. நட்புடன் இதனை நாம் பயன் படுத்திக் கொள்ளலாம்.
வாய்ப்பில்லை ராஜா
Avanunga mattum thaan seyya mudiyum..
solli koduthaalum namma aalungalukku puriyaathu seyyavum maattaanga