வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மாப்பு மாப்பு வச்சுட்டாயான்யா ஆப்பு
33 அடி நீளம் 22 அடி ஆகலாம் உள்ள ஏர் பஸ் அ நேரிசல் மிகுந்த மக்கள் நடுவே விட்டது யாரு சனிக்கிழமை வந்தா நடிகர் விஜய் னு பேரு. வண்டி ஓட்டிட்டு வரும் போது தெரியவேனா, தெரிஞ்ச பிறகு கரூர் பக்கமே தலை காட்டல ரொம்ப நல்லவரு, நல்லது மட்டுமே பண்ணுவறு.
கரூர் நெரிசல் வழக்கில் சென்னை ஐகோர்ட் விசாரணையில் தவறு உள்ளது என்கிறது உச்ச நீதிமன்றம். இது செப்பு அடியா? பிரம்படியா,? சம்பந்த பட்டவர்கள் மான ரோசம் இருந்தால் பதவி விலக வேண்டும். உச்ச நீதிமன்றத்திற்கு நல்ல சந்தர்ப்பம். ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை கொண்டு உயர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வில்சன் வாதம் எடுபடவில்லை என்பது நிதர்சனம். போன தடவை உச்ச நீதி மன்றம் குட்டிய பிறகு ஏதோ உச்ச நீதிமன்றம் தடவிக்கொடுத்த மாதிரி பில்டப் குடுத்து பேட்டி குடுத்தார். அது சரிதான்னு சப்பை கட்டு கட்ட சட்ட முந்திரி ரகுபதி ன்னு ஒருத்தர் இருக்கார். அவர் சகட்டு மேனிக்கு சப்பை கட்டு கட்டிடுவாரு. அல்லேலூயா சேகர் பாபு மாதிரி சம்பந்தமில்லாமல் எதையாவது சொல்லி தமாஷ் பண்ணிகினு இருப்பாரு.
குட்ட குட்ட குனிபவன் அறிவுக்கு அப்பாற்பட்டவன் என்ற சொலவடை இருக்கிறது. இங்கே மலையாள சொலவடையம் பொருத்தமாக இருக்கும் காட்டுல மரம், தேவரோட ஆனா கோவில் யானை வெட்டடா வெட்டு கட்டுடா கட்டு. . எவன் அப்பன் வீடு பணம் ?