வாசகர்கள் கருத்துகள் ( 30 )
இப்படித்தானே ஈழத் தமிழர்களை சொந்த வீடு வாகனமில்லாமல் அனாதையாக அன்று இருக்கச் செய்தீர்கள். நீங்கள் சொல்லும் இந்த கதையும் நம்புவதாக யில்லை. வேண்டுமானால் கடவுள் நம்பலாம்
"நேஷனல் ஹெரால்டு" வழக்கில் இவருடைய பல நூறுரூபாய் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் ஆயின. இவரெல்லாம் எப்படி ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட முடிகிறது ?
பிஜேபியிலேர்ந்து யாருமே தேர்தல் கமிஷனிடம் இதைக் கேட்கலையே ????
இந்த கேடுகெட்ட பித்தலாட்டம் மாறவேண்டும். வெளிநாடுகளில் எங்கெங்கே சொத்து என்றும் கேட்கப்படவேண்டும்.
அதையெல்லாம் வெளி கொண்டு வருவோம்னு சொல்லித்தானே பி ஜெ பி ஆட்சிக்கு வந்தது.
(அசையும் மற்றும் அசையா சொத்து) 12 கோடியே 53 லட்சத்து 76 ஆயிரத்து 822 ரூபாய் என தகவல். இது சோனியா வீட்டில் வேலை செய்யும் ஒரு வேலைக்காரியின் சொத்து மதிப்பு.
சாப்பாட்டுக்கே கஷ்டம் .....
இங்கே இருந்திருந்தால் மாசம் ஆயிரம் ரூபாய் ஆவது கிடைக்கும்
இவருக்கு இவ்வளவு கோடி சொத்து இன்னும் எதற்கு பல கோடி இத்தாலியாவிற்கு அனுப்பியாகிவிட்டது எஞ்சியதுதான் இவைகள் எல்லாமே அரசியவாதிகளின் நடிப்புதான்
பாவம் பரம ஏழை ,நிறையா இருக்கறவங்க கொடுங்க,தப்பே இல்லை ....
இந்தியாவில் இல்லாவிட்டால் என்ன, இத்தாலியில் இருக்கும்.
பொது சொத்திலும் வரி கொடுக்கும் இந்தியர் பணத்தில் சுகபோகமாக வாழும் உலக பணக்காரர்கள் பட்டியலில் நான்காம் இடம் பெற்ற இத்தாலி தேசத்து ஏழை கொள்ளையடிச்ச லட்சக்கணக்கான பணமெல்லாம் எவன் எவனோ அனுபவிக்கப்போறான்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago