வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பிடிச்சுதானே நடிக்க வராங்க.
தேவையில்லாம ஒரு வழக்கு. புகார் குடுத்தா நடிகைகளுக்கு மானமும் போய், மார்க்கெட் போய், வாழ்க்கையும் போயிடும்.
நீதிபதிகளும் ஆசைகள் உள்ள மனிதர்கள் தானே அவர்களை வசியப்படுத்த எவ்வளவு நேரம் ஆகும் நல்ல முடிவுதான். நீதிபதிகள் பாடு குஷி தான்
வழக்கு விசாரணைகளை கைவிடுவதற்கு பல பதிலாக வழக்கம்போல தள்ளி வைத்துக் கொண்டே இருக்கலாம் அப்பொழுதுதான் நீதிபதிகளுக்கு வேலை இருக்கும் சம்பளம் கிடைக்கும் எல்லாவற்றையும் இப்படி தள்ளுபடி செய்தல் வேலை இல்லாமல் போய்விடும் சம்பளம் வாங்க முடியாதே...
இந்த நீதிபதிகளின் வீட்டில் தீப்பிடித்தால் பல கட்டு கட்டுகட்டான பணம் டெல்லியை போல எரியலாம்....... பாதிக்கப்பட்ட பெண்களை முற்சந்தியில் நிறுத்தி மக்களுக்கு கட்டுவதும் கற்பழித்தவனை பத்திரமாக முக மூடி போட்டு கூட்டிச்செல்வதும்... என்ன கேடுகெட்டத்தனம்....... சாட்சிக்கு வரவில்லை என்றால் அந்த பெண்கள் இன்னும் பல மடங்கு துன்பத்திற்கு உட்படுத்தியிருப்பார்கள்
ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும் திலீப் இன்றும் ஜாலியாக வெளியில் இருக்கிறார். அப்படியிருக்க யார் தைரியமாக வழக்குப் போட முன்வருவர்? ஹீரோக்களின் அதிகார பலத்தின் முன் சாதாரண நடிகைகள் என்னாவர் ?.
சரியான நடவடிக்கைதான் பாலியல் வன்கொடுமை என்பது என்ன? அனுமதியின்றி பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டால் அதை பாலியல் வன்கொடுமை என்று கூறலாம் அதைவிடுத்து எதையோ பெறுவதற்காக பாலியலில் ஈடுபட்டு அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமலோ அல்லது அந்த நபரின் தேவையில்லாமல் ஜெயிக்கமுடியும் என்ற நிலைவரும்போது பாலியல் வன்கொடுமையென்று வழக்குத்தொடுப்பதை நீதிமன்றம் ஏற்கக்கூடாது சம்பவம் நடைபெற்று பலவருடங்கள் கழித்து வழக்கு தொடுப்பதன் மர்மம் என்ன?
தலைவலி தனக்கு வந்தால் தெரியும்னு சொல்லுவாங்க... கண்டிப்பாக பெற வேண்டிய நிலையில் இருக்கும் பல பெண்கள் சினிமா துறையில் வாடி வதங்கிக்கொண்டு இருக்காங்க... ஓர் அளவு மேல்தட்டில் இருக்கும் இந்த நடிகைகளினாலே ஒன்னும் பண்ண முடியலைன்னா, கீழ்தட்டில் இருக்கும் பெண்கள் அந்த துறைல என்ன பண்ண முடியும்??
கமிஷன் கரெக்டா போச்சு
நாட்டில் இலவச வழக்கை கைவிட்டு, வழக்கு செலவுகளை சம்பந்தபட்ட அனைவருக்கும் ஏற்க விதிமுறைகள் வேண்டும். வெட்டி வழக்குகள் அதிகரித்து விட்டன. வாய்தா கேட்டால், அடுத்த செலவை கேட்பவர் ஏற்க வேண்டும். நிர்வாகம், கல்வி, மருத்துவம், போலீஸ் பாதுகாப்பு, வழக்கு எல்லாம் இலவசம். பாதுகாப்பு, அபிவிருத்தி.. அத்தியாவசியம். எப்படி நாடு செலவுகளை தாங்கும்.?
பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் குறித்து ஆர்வம் காட்ட ஏன் முன்வரவில்லை? சமரசம் செய்துகொண்டுவிட்டார்களா வன்கொடுமை செய்தவர்களிடம்? வெட்கமா இல்லை உங்களுக்கு? உங்களைப்பார்த்து சமுதாயமும் சீரழிகிறது.