வாசகர்கள் கருத்துகள் ( 7 )
டமில் நாட்டில் அந்த மாதிரி அபராதம் போடணும். கவர்மெண்ட் பில்டிங் மாடிப்படியில் ஏறிப் பார்த்தால் தெரியும். சுவற்றில் மூலையில் சிவப்பு பெயிண்ட் அடிச்சு வச்ச மாதிரி இருக்கும். அது சரி துப்புறவன்களை எப்புடி கண்காணிக்குறது?
அதே நடை முறையை ராமேஸ்வரத்திலும் மதுரை கன்யாகுமரி போன்ற ஊர்களிலும் அமலுக்கு கொண்டு வந்தால் பக்தர்கள் அநேகர் கூடும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவும்
ஆனாலும் குட்கா, ஜர்தா விற்பதை தடை செய்ய மாட்டாங்க. ஜி.எஸ்.டி யே கோடிக்கணக்கில் வசூலாகுதாம்.
அதுவும்.பான் பராக், குட்கா போட்டு துப்பினால் 1000 ரூவா அபராதம் போடுங்க...
கண்ட இடங்களில் எச்சில் துப்புவது இந்தியாவில் சர்வசாதாரணம். நாலு சாத்து சாத்தலாம் என்று தோன்றும்...
தெருவிலே துப்புனா பொது இடம், வீட்டுச்சுவர், வாசப்படி, கார் மேலே என்று தனியார் இடத்தில் துப்பிவானுங்க வடக்கன் பீடாவாயன்கள். இவனுங்களாலே துப்பாம இருக்கமுடியாது,
விடுங்க பாஸ்....நமக்கு வீடே டாஸ்மாக் லா தான் இருக்கு..