வாசகர்கள் கருத்துகள் ( 21 )
பப்பு மற்றும் அவரது சகோதரி உட்பட 100 பேர் MP தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார்கள். மக்கள் உங்களை நம்பவில்லை. உங்களை தேர்தலில் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள். அந்த உண்மையை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் இவரது MP பதவியை பறிப்பது மட்டுமல்லாமல் கான் கிராஸ் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
வழக்குப்பதிவு செய்து உள்ளே தூக்கி வைக்க வேண்டியதுதானே... தீவிரவாதிகளை வெளியே உலவ அனுமதிக்கக்கூடாது.
உள்நாட்டில் உள்ளவர்களுக்கு உண்மைதெரியும்.அயல்நாட்டில் உள்ளவரிடதில் எண்ணப்பொய்வெண்டுமானாலும் பேசலாம்.நிறைய பொய் பேசவெண்டிருப்பதால் அடிக்கடி வெளிநாடு சென்று பேசிதீர்துகொள்கிரார்.இப்போது தெரிகிறதா அவர் அடிக்கடி வெளிநாடு செல்வதன் ரகசியம்.பொய் பேசுபவர்களுக்கு பொய்களை அடக்கிவைக்கமுடியாது.
தேர்தல் ஆணையம் எப்படி நியாயமாக நடக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும். ஒற்றை ஓட்டு கட்சி எப்படியும் 2026ல் ஆட்சியை பிடிப்போம் என்று சொல்வதிலேயே சூட்சுமம் புரிகிறது.
அப்போ விடியல் தலைவர் மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வில்லையா. நீங்கள் சொல்வது போல் தான் வெற்றி பெற்றாரா. நாங்களும் மக்கள் ஓட்டு போட்டு தான் 40 தொகுதியில் வெற்றி பெற்றதாக நினைத்து கொண்டு இருக்கிறோம் !!!
அப்ப புரியல .... இப்ப புரியுது .....
இந்த ராகுல் வெளிநாட்டிற்க்கு சென்று இந்தியாவை தரக்குறைவாக பேசுவார். எனக்கு புரியவில்லை இவர் இந்தியர் தானா
இவனை முன்னம் ஒருமுறை இதே பாஸ்டன் நகரில் ஏர்போர்ட் போலீஸ் கைது செய்தது. அப்போது பிரதமர் வாஜ்பாய் தலையிட்டு காப்பாற்றி பத்திரமாக நாடு கொண்டு வந்து சேர்த்தார். அவர் செய்த பெரும் தவறு அது.
இந்த ராகுலின் உடலில் இந்திய ரத்தம் ஓடவில்லையே, அதனால் தான் இவ்வாறு இந்தியாவின் மதிப்பை வெளிநாட்டில் கெடுக்கிறார். இதுவும் நாட்டிற்கு எதிரான ஒருவகையான தீவிரவாதமே. பாட்டி இந்திரா , தாய் சோனியா ரத்தத்திலும் இந்தியா இல்லை. பிறகு இவருக்கு மட்டும் இந்தியாமீது என்ன பற்று இருக்கும். இந்தியாவிற்கு எதிரான இந்த காங்கிரஸ் கூட்டத்தை மொத்தமாக ஒதுக்குவது ஒன்றுதான் இதற்கெல்லாம் ஒரே தீர்வு.
ராகுலுக்கு ம்தான் இது பொருந்துமா?. மோடியும் சாவும் எப்போதாவது உண்மை பேசியதுண்டா .
அயல்நாடு சென்று நமது நாட்டுப்பற்றி ஒரு நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் இழிவாக பேசியதை எப்படி அய்யா இந்த உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கிறது. ஏன் மக்கள்தான் இதற்கு வழக்கு தொடர வேண்டுமா,உச்ச நீதிமன்றம் இந்நாட்டு மக்களுக்காகவே தானே உள்ளது. நாட்டை அவமதிக்கும் யாராக இருந்தாலும் முதலில் சிறைக்குள் தள்ள வேண்டும் பதவியை பறிக்க வேண்டும்.