வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பேசாம மீன் பிடிப்பதற்காக ஒரு பெரிய எமவுன்ண்டை வருஷாந்திர ஏலத்தொகையா வாங்கிருங்க. 10000 கோடி ஓக்கேவா?
இங்கே பகுத்தறிவு அற்றவர்கள் யாரெனக் கேட்டால் சிறு குழந்தை கூட உடனே சொல்லும் அவர்களுக்கு பெயர் சங்கிகள் என்று... என்னுடைய பதிவில் நான் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பதவியிலிருக்கும் மத்திய அரசு மீனவர்கள் பிரச்சனையில் என்ன செய்கிறதென்று... சங்கி என்னும் மடையர்கள் வழக்கம் போல் பாஜக அரசுக்கு முட்டு கொடுப்பதாக நினைத்து என்னை முரசொலி கும்பல் என்று கதற ஆரம்பித்து விட்டது. முரசொலி என்னும் பத்திரிகையை ஒருமுறை கூட தொட்டிராத என்னை அசிங்கப் படுத்துவதாக நினைத்து தன்னையே அசிங்கப்படுத்திக் கொண்டுள்ளது சசிகுமார் என்னும் சங்கி... ஒன்று சுய அறிவு இருக்க வேண்டும். இல்லையேல் மற்றவர் சொல்லியாவது திருந்த வேண்டும். இல்லையேல் இவ்வாறு மடயர்களாகவே வாழ்நாள் முழுக்க நீங்கள் இருக்க வேண்டியது தான்...
கவலை வேண்டாம் அதிபர் அவர்களே... நீங்கள் இந்தியா வரும்பொழுது சிவப்புக் கம்பளம் விரித்து நீங்களே எதிர்பார்க்காத அளவிற்கு உங்களுக்கு வரவேற்பு கொடுப்பார்கள்... ஏனென்றால் எங்கள் மத்திய அரசின் எண்ணத்தின் படி நீங்கள் தான் இந்தியாவிற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத தமிழ்நாட்டு மீனவர்களை துன்பறுத்திக் கொண்டே இருக்கிறீர்களே... அந்த ஆனந்தத்தில் எங்கள் மத்திய அரசால் உங்களுக்கு ராஜ உபசாரம் கண்டிப்பாக தரப்படும்... எம் தமிழக மீனவர்களும் இந்தியா சார்ந்தவர்கள் என்ற எண்ணமே துளியும் இல்லாத ஒரு கையாலாகாத திறனற்ற மத்திய அரசைத் தானே நாங்கள் இங்கே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துள்ளோம்... ச்சும்மா கண்துடைப்புக்கு வேண்டுமானால் மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது போல இங்கே பாசாங்கு காட்டுவார்கள். கண்டு கொள்ள வேண்டாம்... கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்ப்பதற்கு அதிகமாகவே இந்தியாவிடமிருந்து உதவிகள் உங்களுக்கு வந்து சேரும்... நீங்கள் வழக்கம் போல் உங்கள் நாட்டிற்கு திரும்பியவுடன் எங்கள் தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தாராளமாக தொடரலாம். உங்களை எதிர் கேள்வி கேட்குமளவிற்கு இங்கே எங்கள் மத்திய அரசாங்கத்தில் யாருக்கும் விருப்பம் இல்லை... உங்கள் நாட்டிற்கு தேவையான நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலான பொருளுதவி, புத்தம் புதிய ரயில் பெட்டிகள், UPI பண பரிவர்த்தனையை உங்கள் நாட்டில் செயல்படுத்த வழிகாட்டு உதவிகள் இன்னும் பல பல உதவிகள் உங்களை வந்தடையும்... பொருளாதாரத்தில் நிலைகுலைந்த உங்கள் நாட்டை எமது வழிக்கு கொண்டு வந்து எங்களது நெடுநாளைய மீனவர் பிரச்சனையை தீர்க்க வழி இருந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கும் எங்கள் மத்திய அரசு இருக்கும் வரை நீங்கள் எதற்கும் கவலை கொள்ள வேண்டாம் அதிபர் அவர்களே...
உங்க மானங்கெட்ட திராவிட முரசொலியோடு நிறுத்திக்கங்க. ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸும் விஞ்ஞானரீதியான ஊழல்வாத கட்சியான தி.மு.கவும் செய்த களவானிதனத்தால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்த்த பின்தான் இவ்வளவும் நடக்கிறதென உங்க முரசொலி மூளைக்கு புரியவைய்யுங்க
ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்ட கஞ்சா கடத்துறவன் எல்லாம் மீனவனா
நடை உடை பாவனைகளில் ....தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி போல இருக்கிறார் .....