வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நல்லதே நடக்கும்
கச்சத்தீவு பற்றி பேசினாரா பிரதமர்?
இதெல்லாம் கொடுத்தபின் திரும்ப பெறுவது மிக கடினம் . மிக நீண்ட கால குத்தகைக்கு வேண்டுமானால் முயற்சிக்கலாம். இதை கொடுத்தவர்கள் சரி செய்ய இயலாத வரலாற்று பிழையை செய்திருக்கிறார்கள்.
ஓங்கோலர் போயி பேசவேண்டும். தகப்பனார் கொடுத்ததை மகன்தான் கேட்க வேண்டும்.
மகன் என்ன இந்தியா பிரதமரா? கேட்பதற்கு...
மகனின் தந்தை தானே தாரை வார்த்தது.....அறிவிலி
மகன் அவளோ ஒர்த் இல்லை முருகா
ஒட்டு போட்டு ஐந்து வருடம் திராவிட ஆட்சிக்கு தமிழகத்தை மக்கள் கொடுத்தார்களோ அது போல வாழ்நாள் முழுவதுமாக கச்சத்தீவை காங்கிரசும் திமுகவும் சேர்ந்து இலங்கைக்கு எழுதிக் கொடுத்தாயிற்று. அதை மீட்கவேண்டும் என்றால் அதையும் மீட்கத் தயங்க மாட்டார் மோடி. அதனால் அள்ளக்கைகளும் இருநூறு ருபாய் உபிக்களும் அப்பா எப்போது வெளியே வருகிறார், சூட்டிங்கில் பங்கேற்கலாம் என்று அமைதியாக இருக்கவும்.
எப்படியோ இலங்கைக்கு நல்ல புத்தி வந்தா சரி. நம்முடன் சேர்ந்து இருப்பதே அவர்களுக்கு பாதுகாப்பு. சீனாவுடன் சேர்ந்தால் கடன்காரன் ஆகி விடும். இதை அவர்கள் உணர வேண்டும்.
நல்லது நடக்கட்டும்