வாசகர்கள் கருத்துகள் ( 16 )
என்ன இருந்தாலும் தீம்க்கா போல ஸ்டிக்கர் ஒட்ட பலருக்கு தெரியவில்லை என்பது ஒரு ஆறுதல்.
மத்திய அரசு கொடுக்கும் நிதியை தவறாகப் பயன்படுத்தும் ஒன்றீய மாநில அரசுகளுக்கு நிதி வழங்கக்கூடாது.
அட கர்மமே மாநிலங்களின் ஆலோசனையை பெற்று எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய முறையில் திட்டங்களை தீட்டி தொலையலாமே எல்லாவற்றையும் தான்தோன்றித்தனமாக செய்ய வேண்டியது அப்புறம் புலம்புவதுபோல நடிக்கவேண்டியது.
தி மு க போன்ற கட்சி குழி பறிப்புவார்கள்
மத்திய அரசின் பேச்சை கேட்காத தமிழகம் உட்பட மாநில அரசை கலைப்பது நல்லது.
தமிழ்நாட்டிலும் மத்திய அரசு திட்டங்கள் சரியாக செயல் படுத்தப்படுவதில்லை.,.. பெயரளவில் செயல் படுவதை காணலாம்
சென்டிமென்ட் காட்சிகளில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது!
திராவிட ஓசி பிண்டமே
ஸ்டிக்கர் ஒட்டிக்கவாச்சும் அனுமதி கொடுக்கணும் .........
ஓட்டைகள் இல்லாத சட்டம் நாட்டுக்கு மிகவும் நல்லது
மத்திய அரசு என்பது அனைத்து மாநில உறுப்பினர்கள் கொண்டது. தேசிய ஆயுஷ் மான் திட்டதை டெல்லி, மம்தா மாநில நிர்வாகம் ஏற்க மறுப்பது தவறான சட்ட நடைமுறை. மாநில நிர்வாகம் சுகாதார நல திட்டங்களை முடக்க முடியாது. தான் புதிய திட்டம் அறிமுகம் செய்யலாம். தேர்வு மக்கள் விருப்பம். நோய் பரவும். எல்லை தாண்டி செல்லும். தேர்தல் ஆணையம் /நீதிமன்றம் மக்களிடம் புகார் பெற்று, மாநில நிர்வாகத்தை முடக்க முடியும். /டிஸ்மிஸ் செய்ய முடியும்.