வாசகர்கள் கருத்துகள் ( 25 )
சரியான முடிவு.. பாராட்டுக்கள்
நீயா....இன்னைக்கு பேட்டா வரலையா......
ட்ரம்ப் நெனெச்சான் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவை மிரட்டியது போல மோடியின் கீழ் உள்ள பாஜக ஆட்சியை மிரட்டலாம், உருட்டலாம் என்று. மோடி திருப்பி அடிப்பார் என்று அந்த ட்ரம்ப் நெனெச்சுக்கூட பார்க்கவில்லை. மோடி ஒன்றும் வாய்பேசாத மன்மோகன் சிங்க் அல்ல.
மேக் இன் இந்தியா இன்னு உருட்டுனான் பின் ஊசி கூட சீனா விடம் இருந்து தான் வாங்குகிறோம்
அப்போஸ்தலர் மூளையை கூட சீனாவிடம் வாங்கினார்
முன்பு போல் தற்போது அமெரிக்காவைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் நம் தேசத்துக்கு இல்லை. இராணுவ தளவாடங்கள், பாதுகாப்பு சாதனங்கள் என்று பல விஷயங்களில் இஸ்ரேல், ஃப்ரான்ஸ் என்று பல நாடுகளிடம் நம் வர்த்தகம் நன்றாகத் தொடர்கிறது. அமெரிக்காவின் வழக்கமான பெரியண்ணன் மனோபாவம் இனியும் இங்கே செல்லாது. ட்ரம்ப்பின் பேச்சுக்களுக்கு மண், அறிவிப்புகளுக்கும் பொதுவெளியில் வெளிப்படையாக, நேரிடையாகக் கண்டனம் தெரிவிக்கவோ, அதிரடி நடவடிக்கைகள் எடுப்பேன் என்று அறைகூவல் விடவோ இது அரசியல் களமல்ல. தேசத்தின் நன்மை, மதிப்பு, மரியாதை, எதிர்கால நலன் காக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செவ்வனே செய்ய நம் அரசால் முடியும், அதைச் செய்யட்டும்.
2016 ல் ஆறு சதவீத டிஜிட்டல் வரி விதிப்பைப்பற்றி ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இது வரை அமல் செய்யப்படவில்லை. தற்பொழுது நீக்கப்பட்டது. அரசு இதை கையில் எடுக்கலாம். எடுக்கப்பட்டால் கூகுல் மெட்டா அமேசான், முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் போன்ற நிறுவனங்கள் விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் இந்திய ரஸுக்கு வரி செலுத்த நேரிடும். .
youtube ஐ அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா, அதில் ஒரு பத்து சதவிகிதம் வரியை உயர்த்தினாலே போதும்...
டிரம்ப், யாருகிட்ட? இது 21வது CENTURY மோடிஜி அரசு. நீங்க நினைக்கிற மாதிரி 19த் CENTURY நேரு, இந்திரா அரசு இல்லை.
கரெக்ட் ..... ஒப்பந்தத்தை எந்த நிலையிலும் இரு தரப்பும் முடித்துக்கொள்ளலாம் என்று ஒரு ஷரத்து இருக்கலாம் ..... ஆகவே இந்தியா நிறுத்தியிருக்கிறது .... எங்கே அடிச்சா வலிக்குமோ அங்கே அடிப்பது நல்லது ....... இதற்கும் இங்கே காங்கிரஸ், திமுக கொத்தடிமைகள் எதையாவது புலம்பி கதறக்கூடும் .....
இங்க கூட சில திருட்டு திராவிட அனுதாபிங்க ஒரு எழவும் தெரியாமல் வந்து வாந்தி எடுப்பாய்ங்க ..
சரியாச் சொன்னீங்க ......
இது வழக்கமான யூகம் அல்லது செய்தியாளரின் விருப்பம் மாதிரி தெரியுது. ஒடனே தேஷ் துரோகின்னு ரெண்டு ரூபா கூலிப்படைகள் வரும். செய்தி உண்மைன்னா இதை அரசு அறிக்கையா அல்லது சம்பந்தப்பட்ட ஆபீஸர் பேட்டியா சொல்லனும்.. நம்ம ஜி வாய தொறக்க வாய்ப்பில்லைங்கிறதால இந்த சின்ன எதிர்பார்ப்பு. இல்லைன்னா வழக்கம் போல ஃபீலிங் நியூஸ் அப்பிடின்னு போயிக்கினே இருப்போம்
சுய அறிவு உனக்கு இருந்தா புரியும் பாமர பகோடா
எனக்கென்னமோ நீங்க சொல்றது தான் உண்மை மாதிரி தெரியுது… நான் ஊபிஸ் இல்லை
உன்னோட கருத்துக்கள் யாவும் ஒரு இந்திய ரத்தம் உடம்பில் ஓடும் நபரை போல தெரியவில்லை, இதெல்லாம் ஒரு பொழப்பு, இதற்கு பதில்....
வேஸ்ட் பீஸ்கள்...
உண்மையான வளர்ச்சியை காண்கிறது நமது பெருமை மிக்க பாரதம். வாழிய பாரதம் வெல்க பாரதம் ஜெய் ஹிந்த்
இதுபோல நடக்குமா என்றிருந்தேன். முள்ளுக்கு முள்ளுதான் மருந்து.