வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஒரு தெருவுக்கு 40 தெரு நாய்கள் உள்ளன. இரவுப் பணி முடித்து செல்பவர்கள் பாடு தான் இருப்பதில் மோசம்.
தெரு நாய்கள் மட்டும் அல்ல. விவசாயத்தை மயில்கள் நாசம் செய்கின்றன. குரங்குகளால் வேறு விதமான தொல்லைகள். பரிகாரம் கட்டாயம் தேவை.
அடேய் ப்ளூ கிராஸ் சிங்கம் ரோட்டுல திரிஞ்சா என்ன பண்ணுவீங்க அதுக்கும் பாவம் பார்ப்பீங்களா
தெருவில் சுற்றித்திரியும் நாய்களால் ஒரு உபயோகமும் கிடையாது. சொந்தமாக லைசென்ஸ் வாங்கி வளர்க்கும் நாய்களைத்தவிர தெருநாய்களை தடைசெய்தால் தான் மக்ககளுக்கு நிம்மதி கிடைக்கும்.
தெருநாய்களுக்கு ஒரே தீர்வு ஆர்வமுள்ள மக்கள் தத்தெடுப்பு .அதற்கு வழிவகுக்க மாநகராட்சிகள் அளவில் காப்பகங்கள் அமைத்து ,ஆரோக்கிய பரிசோதனை செய்து ,சில அடிப்படை பயிற்சி அளித்து அதனுடைய போட்டோக்களை ஊடங்கங்களில் பிரசுரித்து தத்தெடுக்க விளம்பரம் செய்வது.அதற்கு மக்களிடையே தேவையான பங்களிப்பை கேட்டுப்பெறுவது .ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு தேவையான மூலாதாரத்தை கொடுத்து அவர்கள் பயிற்சி அளித்து விற்பனை செய்து அவர்களை பயனடைய செய்வதும். இதை செய்ய முடியாத நாய்களை மிருக சாலைக்கு அனுப்பலாம் .
காரில் செல்பவர்களுக்கு, மக்கள் பிரச்சினை, எப்படி புரியும்...அன்றாடம் நாய்க்கடி படுவது சாமானியர்கள் தானே...
தெரு நாய்கள் விசயத்தில் தெளிவான உத்தரவு இல்லாமல் இதுவரை குழப்பியதே உச்ச நீதி மன்றம்தான்.
தமிழ்நாடு மற்றும் சென்னையில் தெருக்கள், சந்துகள், முக்கியமான சாலைகள் பார்க்கும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் நாய்களை கொல்ல வேண்டும். இதற்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உடனடியாக நிரந்தரமாக தீர்வு அளிக்க வேண்டும்.
நாய்களின் ரவுடித்தனம் அதிகமாகத்தான் இருக்குதுங்க .
Rightly said so by Honourable Judges and Apex Court. No officials and rulers are bothered about the deaths of Dog Bites. In fact, I request and urge the honourable Apex Court to stay on PETA, also a strigent punishment for those feeding stray dogs on roadside / near the parks / near the houses / in the street etc. Also, all sanitation team should be instructed not to feed dogs / stray dogs. They are the biggest hinderance on this menance