வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எங்கள் குடும்பத்தில் சொத்து என்றால் முன்னோர்கள் காலத்திலிருந்து சேர்த்த சொத்துதான்.. முறைகேடாக எந்த சொத்தையும், யாரிடமிருந்தும் அபகரிக்கவில்லை.. அல்-பகரா 2:188 ....“ ஒருவர் மற்றவரின் சொத்தை அநியாயமாக எந்தவொரு சட்ட விரோதமான வழியிலும், எ.கா. திருடுதல், கொள்ளை யடித்தல், ஏமாற்றுதல் அல்லது ஆட்சியாளர்களுக்கு நீதிபதிகள் உங்கள் வழக்குகளை முன்வைக்கும் முன் லஞ்சம் கொடுக்காதீர்கள், மற்றவர்களின் சொத்தில் ஒரு பகுதியை நீங்கள் தெரிந்தே பாவமாக சாப்பிடலாம். ”
This needs to be done immediately and recover the property acquired against fairness
பாஜக தனிப் பெரும்பான்மை பெற்ற அரசாக அமைந்திருந்தால் இந்நேரம் மசோதா நிறைவேறியிருக்கும்... இதை பாஜக அரசு கடந்த ஆட்சிகளில் செய்திருக்கலாம் ... இனி வாய்ப்புக்கள் குறைவே .....
எதுக்கு சட்டம். வக்ப் வாரியம் சட்டத்துக்கு உட்பட்டது இல்லையே. என்ன பயம். பணமதிப்பிழப்பு மாதிரி ஒரே நாளில மாத்திரலாமே.... ஏன் BJP யோசிக்கிறது
எதுக்கும் அவரவர் பெண்டாட்டி பிள்ளைகளை கவனமாக பாத்துக்கங்க.
ஒரு வருஷத்துல எத்தனை கோடி நிலங்கள் வக்ப் போர்டு கைக்குள்ள போக போவுதோ ? ஆண்டவா காப்பாத்து
மசோதாவுக்கு பதில் அவசரம் சட்டம் வேண்டும்
Why a JPC report sought? when this bill passed by Khangress govt did they seek permission report from Hindus. Is this the way secular government works?
எதற்கும் விட்டு கொடுக்கிறார் கேவலம்
இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாக கருதப்பட்டு தடை செய்யப்பட வேண்டும் , விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் அந்த அமைப்பு வேண்டுமா ?
கூட்டுப்புழு என்பது ஒரு வீணாய்ப்போன அமைப்பு. 75 ஆண்டு வரலாற்றில் அவர்கள் சாதித்ததாக எதுவும் இல்லை.