வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சிறைக்கு செல்பவர்கள், சென்றவர்கள் போட்டியிடலாம், பதவியில் இருப்பவர்கள் சிறைக்கு செல்லலாம். மொத்தத்தில் முக்கிய பிரமுகர்களும் சிறைச்சாலைகளும் பின்னிப்பிணைந்த ஒரு சங்கமம். வாழ்த்துக்கள். அரசுத் துறைதான் மிகவும் பாவம், ஒரு நாள் வீட்டுக்கு காவல் மறுநாள் அவர்களை சிறைக்கு அழைத்துச் சென்று அங்கும் இதே காவல். எதற்க்காக இந்த காவல் என்று அவர்களுக்கு தெரியாது . அருமையாக உள்ளதே . வந்தே மாதரம்
"சிறையில் உள்ள இரு சுயேட்சை எம்.பி.க்களும் எவ்வாறு பதவியேற்பர் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது." இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்ற அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப மக்களின் தீர்ப்பிற்குத் தலை வணங்கி மோடி முழு அதிகாரத்தில் இருந்த போதே இது போல அதிரடித் தீர்ப்புக்களை வழங்கிய உச்ச நீதிமன்றம் உரிய நேரத்தில் இவர் ஜன நாயகக் கடமையாற்ற இவரை விடுதலை செய்யும். சிறையிலிருந்து ஒருவர் அமைச்சராக பணியாற்றவில்லையா
கெஜ்ரிவால் ஜெயில்ல இருந்து ஆளும் போது , இவங்க பண்ணக்கூடாதா ?
இவங்கள்ளாம் ஜெயிலுக்கு போய் அப்புறம்தான் எம்.பி ஆனாங்க. ஆனால் குஜிலிவால் முதலமைச்சரா ஆகி பின்னாடி ஜெயிலுக்கு போனாரு. அது இல்ல கெத்து.
அதுதானைய்யா இந்திய அரசியல் - சிறைச்சாலையிலிருந்துகொண்டே ஆட்சியையும் செய்யலாம் அக்கிரமும் செய்யலாம் இல்லையே ஜாமீனாவது வாங்கிக்கொண்டு வெளியே வந்து கொலையும் செய்யலாம் அரசியலும் செய்யலாம் இப்போது இங்கே பல அரசியல்வாதிகள் ஜாமீன் என்ற போர்வையே போர்த்திக்கொண்டுதான் வெளியே வந்து அதிக தைரியத்துடன் அரசியல் செய்கிறார்கள் அதற்கும் இங்கே நீதிமன்றங்கள் முழு ஒத்துழைப்பு
சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது. இந்த அவலம் இந்தியாவில் தான் நடக்கிறது.
பின் வரும் காலங்களில் பலபேர் சிறையில் இருந்துகொண்டே தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெறுவார்கள். அங்கிருந்தே ஆட்சியும் புரிவார்கள்.
கெஜ்ஜு கூட இதுக்கு தான் ஆசை படறான்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
6 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
6 hour(s) ago