உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!

ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் குவிந்தனர்.நம் ராணுவத்துக்கான ஆதரவு சேவைகளை அளிக்கும் பகுதி நேர தன்னார்வலர்களை உறுப்பினர்களாக கொண்ட ராணுவ ரிசர்வ் படையாக, 'டெரிடோரியல் ஆர்மி' எனப்படும் பிராந்திய ராணுவம் செயல்படுகிறது. இந்த பிராந்திய ராணுவத்தினரை உதவிக்கு அழைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hol2isk6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கான முழு அதிகாரத்தை நம் ராணுவ தளபதிக்கு வழங்கி உள்ளது. இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் குவிந்தனர். தன்னார்வலர்கள் தேவை என்ற அறிவிப்பை தொடர்ந்து ''ராணுவத்திற்கு உதவ தயார்'' என முழக்கமிட்டு சண்டிகரில் இளைஞர்கள், இளம்பெண்கள் குவிந்தனர்.''நாங்கள் நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறோம். ராணுவத்திற்கு உதவியாக, தன்னார்வலர்களாக பணியாற்ற தயாராக இருக்கிறோம்'' என குவிந்த இளைஞர்களில் ஒருவர் தெரிவித்தார். சண்டிகர் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்ததை தொடர்ந்து, காலை 6 மணி முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் கடும் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையில் நீண்ட நேரமாக காத்திருந்து வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். கூடியிருந்த இளைஞர்கள் அனைவரும், எதையும் கண்டுக்கொள்ளாமல் தேசத்திற்காக பணியாற்ற நாங்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கிறோம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.போர் நிறுத்தம்இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Keshavan.J
மே 10, 2025 21:20

நம்ம ட்ராவிடியாஸ் டாஸ்மாக் QUEUE வில் நிக்க முந்தி அடித்து வருவார்கள்


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
மே 10, 2025 15:45

Jaihind


ganesha
மே 10, 2025 15:37

நமக்கு மானாட மயிலாட ஒரு பிரியாணி குவாட்டர் 200 ஊவா கஞ்சா கிடைச்சா போதும் பா


மூர்க்கன்
மே 10, 2025 17:31

ஊளை உதாரு குமாரு... ராணுவ சேவை விளையாட்டல்ல ?? அதுக்கு நிறைய பயிற்சியும் கட்டுப்பாடும் வேண்டும் வெறும் உணர்ச்சிவசப்பட்டு கருத்து சொல்வது மாதிரி எளிதல்ல.. போதை அடிமைகளான பஞ்சாப் இளைஞர் களால் எப்படி போரில் செயல்பட முடியும். ராணுவத்திற்கு தொந்தரவு அழுத்தம் தராமல் அவர்களை சுதந்திரமாக செயல் பட விடுவதுதான் இப்போதைய தேவை.


தமிழ்வேள்
மே 10, 2025 15:26

மானாட மயிலாட பார்த்து பொழுதை கழிக்கும் தமிழன் , கஞ்சா , சாராயம் , மெத்துக்கு அடிமையான மரத்த தமிழனிடம் , தேசபற்றையோ , தேசத்தத்துக்கான தன்னெழுச்சிச்சியையோ பார்க்க இயலவே இயலாது ..திருட்டு திராவிடம் அந்த அளவுக்கு கேனைகளாக , மதியற்ற ,தலையற்ற , தண்டங்களாக , சினிமா அடிமைகளாக மாற்றிவைத்துள்ளது ....தமிழகம் மூன்றாக பிரிக்க படாவிட்டால் , இனி எக்காலத்தும் உருப்படவே உருப்படாது .....திராவிஷமும் அழியாது .


Rangarajan Cv
மே 10, 2025 16:14

Sir, i understand your agony from your words. The way they became addict of things listed by you, im sure majority will come out of this menace


சூரியா
மே 10, 2025 15:25

நம்ம ஆளுங்கள எல்லாம் நடிகர்கள் பின்னாலும், அரசியல்வாதிகள் பின்னாலும்தான் போவார்கள். அப்படிப் போனாலும் உறுப்படியா எந்த வேலையும் பார்க்கமாட்டார்கள். சோம்பேறிகள், கொஞ்சமும் நாட்டுப்பற்றில்லாதவர்கள். ஆனால் வடக்கனுக்குத் தலை வணங்க வேண்டும்.


Murugesan
மே 10, 2025 15:15

தமிழக குடிகார திராவிட அயோக்கியனுங்களுக்கு தேசப்பற்று எப்படி இருக்கும் தமிழகத்தில் நல்லவனுங்க ஆட்சி நடத்தி இருந்திருந்தா தேசப்பற்று வரும், நாட்டுக்காக உயிரை விட்டவங்களை இவனுங்க நடத்திய விதம் ,கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களுக்கு 10 லட்சம் கொடுத்த கேவலமான கேடுகெட்ட அயோக்கியனுங்க ,


vinoth kumar
மே 10, 2025 15:06

பன்றிஸ்தானை மிரட்ட , சாலை மறியல் , ரயில் தண்டவாளத்துல தலை வைத்தல், கருப்பு கொடி காண்பித்தல், கருப்பு பலூன் விடுதல், பொம்மை எரித்தல், பொண்டாட்டிகூட பீச்சில் உண்ணாவிரதம் இருத்தல் என்று பல ஆயுதங்கள் திராவிடனிடம் இருக்கு . ஐடியா இல்லாத வடக்கனுங்க ராணுவத்தில் பொய் சேர்ரானுங்க . திராவிட தளபதி தலைமையில் , திராவிட போர்வாள்கள் சைக்கோ, குருமா, நாரமணி, பெருந்தொகை, உண்டியல்ஸ் மற்றும் உலக நடிகன் விரைவில் பன்றிஸ்தான் மீது போர் தொடுப்பார்கள்.


N Srinivasan
மே 10, 2025 14:58

நாம் எல்லாம் தமிழ்நாட்டின் ரத்தம். VIP என்ற தமிழ் திரைப்படத்தில் FB பார்த்து பொறியாளர் கூட்டம் வருமே அதுக்கு தான் whistle அடிப்போம்


சிவம்
மே 10, 2025 14:55

ராணுவ வீரர்களுக்கு உதவ முன்வரும் இந்த இளைஞர்களை பாராட்ட வேண்டும். ஆனால் போர் பயிற்சி இல்லாமல் உதவி செய்ய இயலாது. எனவே இளைஞர்களே, உள்நாட்டில் உள்ள தேச துரோகிகளை கண்டுபிடித்து அவர்களை போலீசில் ஒப்படைக்க உதவுங்கள். அது போதும்.


Dharmavaan
மே 10, 2025 17:32

போலீசும் திருடங்களே துரோகிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் பேச பயப்படுவார்கள்.


Keshavan.J
மே 10, 2025 21:18

அவர்கள் போருக்கு போக வரவில்லை. வெளியில் இருந்து ரத்த முகாம் மற்றும் இதர உதவிகள் செய்ய முன்னோக்கி வருகிறார்கள்.


Kumar Kumzi
மே 10, 2025 14:51

டாஸ்மாக் கொத்தடிமை கூமுட்ஸ் ஓசிகோட்டருக்காக நாக்க தொங்க போட்டுட்டு திராவிஷ கட்சிக்கு போஸ்டர் ஒட்டிட்டு இருப்பானுங்க


சமீபத்திய செய்தி