வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அமலாக்கத்துறை இந்த வழக்கில் இத்தனை மாதங்களில் ட்ரையல் முடிக்காமல் காலம் தாழ்த்தியதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி அதன் காரணமாகவே நிபந்தனை ஜாமீன் தந்துள்ளது. கால தாமதம் ஏன் என்று அமலாக்கத்துறைக்கே வெளிச்சம்.
தரமான கல்வியை கொடுத்ததற்காக 18 மாதங்கள் சிறைவாசம், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனோ வெளியே உல்லாசம் இதுதான் நமது நீதி
ஒரு வேளை ஊழல் குற்றத்துக்கு தண்டனை கொடுத்தாலும் மேல் கோர்ட் பெயில்ல விட்டுவிடும். விசாரணை கைதிகளாக இருந்தாலும் சரி குற்றவாளிகள் என்று தீர்ப்பு சொன்னாலும் சரி அரசியல்வாதிகளாக மட்டும் இருந்துவிட்டால் தண்டனையை அனுபவிக்காமல் வாழ்நாள் முழுக்க பெயலில் வெளியே சுதந்திரமாக இருக்கலாம். கோடிக் கணக்கில் ஊழல் செய்த அரசியல்வாதிகள் மேல் அப்படி ஒரு கரிசனம்.
டெல்லி முதல்வர் இன்னமும் சிறைப்பறவையாக உள்ளார் .....
பாக்கி எல்லா நீதிபதிகளுக்கும் ஒன்னும் தெரியாது ஆனா supreme கோர்ட் நீதிபதிகளுக்குத்தான் எல்லா தர்மமும் நியாயமும் தெரியும். கேட்டா பெயில்தான் முதன்மை ஜெயில் அசாதாரணமான கேசுகளுக்குத்தான் என்பார்கள். அப்போ ஏன் இதற்க்கு முன் கேட்டபோது கொடுக்கவில்லைனு நாம கேட்கக்கூடாது. அப்புறம் அவர் ஒன்னும் தப்பி ஓடிவிடமாட்டார் ம்பாங்க. நமக்கு ஏன்யா இது ஒன்றை வருசத்துக்கு முன்பே தெரியலயான்னு கேட்கத்தோணும் ஆனா கேட்கக்கூடாது. ஒரு ஆளு மக்கள் பணத்தை கோடி கோடியா ஆட்டைய போட்டிருக்கான், அதை உடனே நிரூபிச்சு தண்டனை கொடுக்க அரசு இயந்திரங்களும் தயாராக இல்லை, கோர்டுகளும் எப்படி செயல்படுதுன்னும் தெரியல. இதுல கொடும என்னென்னா ஜாமீன் கெடைச்சவுடனே எதோ நிரபராதின்னு தீர்ப்பு வந்ததுபோல ஒருசாரார் கொண்டாடுவானுங்க. அரசு தரப்புல கொஞ்சம் கொஞ்சமா மந்தமாகி அந்த கேசு இருக்கற இடம் தெரியாமல் போயி நிக்கும். இப்போ பாத்தா, சோனியா வும் ராகுலும் குற்றவாளிகள், ஜாமீனில் வெளியே சுத்திட்டுருக்காங்கனு சொன்னா ஒருபய நம்பமாட்டான். அந்த அளவுக்கு பழைய விசயங்கள் மறந்து போய்விடும். ஹ்ம்ம்.. மக்கள்தான் பாவம்
அது எப்படி இந்த அரசியல்வாதிகள் அனைவருக்கும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது விடுகிறது??
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
3 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
3 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
6 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
11 hour(s) ago