வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நேரடியாக வழக்கின் விபரம்.அது தொடர்பான வாய்மொழி விளக்கம் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது நல்லது என்று சொல்லுகிறது சுப்ரீம் கோர்ட்... திராவிட கும்பலை போல அடுக்கு மொழி அலங்காரம், அர்த்தமே இல்லாமல் ஐந்து மணிநேரம் அண்ணாதுரையை போல பேசி வழக்கின் போக்கை குழப்பி குட்டையில் மீன் பிடிக்கும் குதர்க்க வேலை வேண்டாம் என்கிறது.... வில்சன் கபில் சிபில் போன்ற வக்கீல் பெருமக்களுக்கான சிறப்பு அறிவுறுத்தல் இது......
நீதிமன்ற அதிகாரிகள் எண்ணிக்கை 5 மடங்கு உயர்த்த வேண்டும்
இதை ஒருநாள் முன்னால் சொன்னால் என்ன மறுநாள் சொன்னால் என்ன.
இதெல்லாம் தேவையா? 3026ல் பார்த்துக் கொள்ளலாமே? கபில் பசி போன்றோரை அவமானபடுத்தலாமா?
வாதாடும் நேரம் 5 நிமிடம் என்று மன்றம் நிர்ணயிக்கலாம். எழுத்துப்பூர்வ பதில்கள் 3 நாட்களுக்கு முன் வாதி, பிரதி வாதி சம்பந்தம் உள்ள அரசு அதிகாரிகள் இமெயில் முகவரி கொடுத்தால் அனுப்பலாம். விவரம் தெரியாமல் அதிக வாய்தா வாங்குகின்றனர். சிவில் வழக்கில் மக்கள் அதிக நேரம், பணம் இழக்கின்றனர். நேரடி பதில் மூலம் நீதிமன்றம் அதிக விவரம் பெற முடியும். விரைவில் தீர்வு காண முடியும்.
அப்புடியே எவ்ளோ நாள் இழுத்தடிப்பார்கள் என்றும் தெரிவிக்கவேண்டும்
நோக்கம் நல்லதுதான். ஆனால் வழக்கறிஞர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடித்து விட ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் வாய்தா மாதிரி நீண்டு கொண்டே போகலாம்..?
மேலும் செய்திகள்
2025 இந்தியாவின் டாப் 10 செய்திகள் இவை தான்!
4 hour(s) ago
விஐபி தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்: ஓர் சிறப்பு அலசல்!
5 hour(s) ago | 9