வாசகர்கள் கருத்துகள் ( 38 )
கைல கொஞ்சம்துட்டு சேந்தா போதும் தேனாவெட்டுதானாவரும்
சாதரணமான அரசு ஊழியர் அதிகமான சொத்து சேர்த்தால் இதுமாதிரி தண்டனையிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க முடியுமா முடியாது ஜெயிலுக்குதான் போக வேண்டும் அரசியலில் இறங்கி அமைச்சராகிவிட்டால் சேர்த்த பணத்திலிருந்து வக்கீலுக்கு பணம் கொடுத்து தப்பித்துவிடலாம் என்று கனா காண்கின்றனர் இதற்கு நீதிதுறை செவி சாய்க்காது. நீதிபதி சாதாரண கடைநிலை ஊழியர் இரண்டு நாள் சிறையில் இருந்தால் வேலையிலிருந்து நீக்குகின்றனர் இவ்வளவு நாள் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீடிக்கிறாரே இதனால் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் அமைச்சர் என்றால் சொத்து சேர்ப்பார்கள் அதை கண்டும் காணாமல் இருங்கள் நீதிமன்றம் உட்பட என்று அரசு சொல்கிறது ஆதலால் அரசில் உள்ள அனைவரும் தாராளமாக கையுட்டுபெற்று வாழுங்கள் என்று சொல்ல வருகிறது. அவரே வாங்கிய காசை திருப்பி கொடுத்து விட்டேன் என்று சொன்னவர் எப்படி குற்றவாளி லிஸ்டில் இருந்து தப்பிக்க முடியும். இதையெல்லாம் படித்துகொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கும் நாம் முட்டாள்கள். அவர்கள் பொழைக்க தெரிந்தவர்கள். காமராஜும் கக்கனும் பொழைக்க தெரியாதவர்கள்
போன் முடி இல்லை சாகும்முடி .மக்கள் பணம் தின்றது போதும் விடுங்கடா
பொன்முடி என்ற பெயரை கொலோகியாலாக சொல்வதென்றால் எப்படி சொல்லவேண்டும். ?
செம்மண்ணை பெரியார் மண் என நினைத்து நோண்டி வித்து விட்டார் இந்த வெத்துவேட்டு
நீதி ஏன் இப்படி முட்டிமோதுகிறது?? தண்டனையை ரத்து செய்யமுடியாது .என்கிறது . அவர்கள் நீதிமன்றத்தில் சரணடைவதில் கொடுத்த விலக்கை நீட்டிக்கிறதாம் .தண்டனையை கைதுசெய்யமுடியாது நீதிமாற்றத்தில் சரண் அடைந்து சிறை செல்ல உத்திரவிடவேண்டியதுதானே. அவர்களின் தேக ஆரோக்கியம் நன்றாக இருப்பதற்கு சான்று பொன்முடி திமுக சேலம் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆட்டம் போட்டது ஊர் அறிந்த விஷயம் . நீதிமன்றம் இப்படி தடுமாறக்கூடாது .
உச்ச நீதிமன்றமே மறுப்பு தெரிவித்துவிட்டது. இனி என்ன செய்யவேண்டும்? பொன்முடிக்கு நெஞ்சு வலி வந்தால், எப்படி 'நடிக்க' வேண்டும் என்று சொல்லித்தரவேண்டும், கைதிலிருந்து தப்பிக்க...
நீதிமன்றங்களும், மக்களும் அரசியல்வாதிகளின் நெஞ்சுவலி ......வலி எல்லாம் கேட்டு பழகிப்போச்சி, ஸ்ட்ரைட்டா அரஸ்ட்தான்
திமுகவின் ஜோதி ஊர்வலத்தில் கோஷம் போட முடிகிறது ... வாழப்பாடி மாநாட்டில் ஆவேசமாக சவுண்டு விட்டு கூவ முடியுது .அனால் இவனுக்கு சிறைக்கு செல்ல முடியாதாம் ,..வியாதியாம் ..யாரிடம் காதுகுத்துகிறான் ? உடனடியாக சிறையில் அடைக்கவேண்டும்...
குத்தாட்டத்தை விட்டுடீங்க ........ என்னா டான்ஸ்
ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் ஒரு பொய் வழக்கில் சிறையில் இருக்கும் பொழுது, பாராளுமன்றத் தேர்தலில் முஸாபர்பூர் தொகுதியில் அவருடைய தாயார் பிரச்சாரம் செய்தார், அவருக்கு ஹிந்தி தெரியாது, கர்நாடகாவை சேர்ந்தவர். ஃபெர்னான்டஸ் சார்பாக தேர்தலில் பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்தவர் ஸ்வராஜ் கொளஷல் (ஸுஷ்மா ஸ்வராஜின் கணவர்). இதே தொகுதியில் 4 முறை வென்றவர். அது போல சிறையிலிருந்தே தேர்தலை சந்திக்க வேண்டியது தானே திறமிருந்தால். ஆனால் இவரைப்போன்ற அல்லக்கைகளோடு ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் போன்ற மாமனிதர்ககளோடு ஒப்பிடக்கூடாது. இவரெல்லாம் ...
பெர்னாண்டஸ் தண்டிக்கப்பட வில்லை. ஊழல் வழக்கில்லை????.
ஆமாம் குண்டு வெடித்த வழக்கு என ஞாபகம்
நமது சட்டம், நீதிமன்றங்கள் மீது குற்றவாளிகளுக்கு உள்ள நம்பிக்கை பொதுமக்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.
மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
57 minutes ago | 2
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
2 hour(s) ago | 3