வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பார்த்தது எல்லாம் என்னுடைய சொத்து என்று கொள்ளை அடிக்க நினைத்த கூட்டங்களின் கனவு கலைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை கொண்டு வந்து, 1995 முதல் இந்த நாட்டு அப்பாவிகளின் சொத்தை, அரசாங்க சொத்தை வோட்டு வங்கிக்காக கொள்ளை அடிக்க வைத்த அரசியல் கூட்டத்தை பற்றி என்ன சொல்வது
எதிரிக் கட்சிகள் "குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஓட்டவில்லையே" என்று சொல்லி சமாளித்துக் கொள்கின்றன. ஒட்டகம் வெற்றிகரமாக கூடாரத்துக்குள் நுழைந்து விட்டது. மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்த வழக்கு எதிரிகளுக்குச் சாதகமாக முடிந்திருந்தால், தமிழக இந்து அற நிலையத்துறையை கலைக்க வேண்டுமென யாரேனுமொரு "வட நாட்டார்" தமிழகத்தில் சு சுவாமியைத் தவிர வேறு எவரும் செய்ய வாய்ப்பில்லை வழக்கு பதிந்திருப்பார். அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
கொள்ளையடிக்கும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுவிட்டது
இந்துக்களின் சொத்தை கொள்ளையடிப்பது உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் தடுக்கப் பட்டிருக்கிறது.
ஏற்கனவே பாகிஸ்தானை பங்களாதேஷை ஆப்கானிஸ்தானை பிரித்துக் கொடுத்தது போதாதா இன்னுமும் பிடுங்க வேண்டுமா முஸ்லிம் நாட்டில் ஹிந்துக்களுக்கு உரிமை இருக்கிறதா இது போல
மைனாரிட்டி அறிக்கை: மார்ச் 6, 1962 ஈவெரா எழுதியது...மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவேயாகும். (மேலும்).அன்றே சொன்னார்.நமது நாட்டின் மைனாரிட்டி உரிமை அவர்களது சமய கலாச்சார பண்பு என்பதற்காக பல காரியங்களில் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே இன்று தமிழ்நாட்டுக்கு மைனாரிட்டிகளால் பெருங்கேடும், துரோகமும் அடைய வேண்டியவர்களாகி விட்டோம்.மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும், “துரோகம் – பச்சைத் துரோகம்”
ஸ்டாலின் வக்ஃபு போர்டில் இடம் பெறத் தகுதியுடையவர்.
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை வரவேற்கிறோம். நீதி நிலைநிறுத்தப்படும் இதனால்.
நீதிபதிகள் மிகவும் புத்திசாலிகள். இப்படி தீர்ப்பளித்தால் அவனுக்காது அப்படி தீர்ப்பளித்தால் இவனுக்காகது. ஏன் இருவரையும் பகைத்து கொள்ள வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக ஒரு தீர்ப்பளித்து தங்களை தற்காத்துக் கொண்டார்கள்.
ஸ்டாலின் மேல் கோர்ட் அவதூறு வழக்கை தொடரவேண்டும். தலைமை பதவியில் இருப்பவர்கள் பொருப்புடன் உண்மையை கூறவேண்டும். மக்களை திசைதிருப்ப பொய்யான தகவலை பரப்புவது சி.எம். ஆனாலும் குற்றமே.
வக்பு போர்டின் உறுப்பினராக அரைமணி நேரத்திற்கு முன் முஸ்லிம் ஆக மாறி இருந்தாலே போதும் அல்லவா!